Tag: முக்கிய செய்திகள்
பொது தணிக்கை அறிக்கை படித்து காண்பித்து ஒப்புதல் பெறவும் இந்த கிராம சபை கூட்டம். பற்றாளராக வந்திருந்த அலுவலர் எந்த பதிவேடுகளும் இல்லாமல் வந்ததாக: கண் துடைப்பு கிராம சபையா என மக்கள் கேள்வி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் சரமாரி கேள்வி நீர்நிலைகளை பாதுகாத்து சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வினியோகம் செய்வதற்கும், ... Read More
ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:-
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம் உள்ளிட்டவற்றில் சாமி தரிசனம் செய்து வழிபாடு, இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:- ஆஸ்திரியா நாட்டை சார்ந்த ... Read More
மான் இறைச்சி சமைத்துகொண்டிருந்த 2 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு மான் இறைச்சி சமைத்துக்கொண்டிருந்த மோகன்(50), பாலசுப்பிரமணி(59) ஆகிய 2 ... Read More
வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. காவல் துறையினர் வருவதை அறிந்து மர்ம நபர் தப்பியோட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் (இந்தியா 1) செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎமில் நேற்று இரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடப்பாரையை கொண்டு ... Read More
பவானி மயிலம்பாடி பஞ்சாயத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம்.
ஈரோடு மாவட்டம்: பவானி அருகில் உள்ள மயிலம்பாடி பஞ்சாயத்தில் இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. . பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தன் தலைமையில் ... Read More
பவானி வரதநல்லூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம்: பவானி அருகில் உள்ள வரதநல்லூர் கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தின் முன்பு பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலக தண்ணீர் ... Read More
உலக தண்ணீர் தினம் முன்னிட்டு கிராம சபா கூட்டம் !!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இன்று திமிரி ஊராட்சி ஒன்றியம் வளையாத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்கள். உடன் ஆற்காடு சட்டமன்ற ... Read More
“திருடு போன செல்போனை கண்டு பிடித்த காவல்துறை!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருட்டு போன கைபேசிகளை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் ராணிப்பேட்டை Cyber cell காவலர்கள் ராஜ்குமார், (Grl 465) சத்ரியன் (PC ... Read More
தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மண்ணைக்கவும் என பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி
ராணிப்பேட்டை மாவட்டம்: ஆற்காடு தொகுதி கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் நடைபெற்றது. இந்த ... Read More
பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு; பெண் உட்பட 3 பேர் கைது.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பாரத் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ... Read More
