BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் இருக்கைகள். மணிக்கணக்காக காத்திருந்தும் மனம் இறங்காத அதிகாரிகள்.
திருப்பத்தூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் இருக்கைகள். மணிக்கணக்காக காத்திருந்தும் மனம் இறங்காத அதிகாரிகள்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.     இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்தும் ... Read More

கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 3 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.
தஞ்சாவூர்

கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 3 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 138 மாணவ, மாணவியர் கல்விப் பயில்கின்றனர். பள்ளி தொடங்கி தற்போது 3வது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு மாணவர்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.   இப்பள்ளியில் ... Read More

நல்லாடை ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்.
மயிலாடுதுறை

நல்லாடை ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. பரணி நட்சத்திர பரிகார தலமான இந்த கோவில் அக்னீஸ்வரருக்கு மேற்கு திசை நோக்கியும், ... Read More

வாணியம்பாடி அருகே ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் காணாமல் போன ரூ.1,49,900 ஐ மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் காணாமல் போன ரூ.1,49,900 ஐ மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த உசேத் வாஹப் என்பவருக்கு வந்த குருஞ்செய்தியில் தன் ஆதார் மற்றும் பான் என்னை பதிவு செய்ததில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 1,49,900/- பணத்தை ... Read More

வாலாஜாபேட்டை நகரத்தில் கல்லூரி மாணவ – மாணவிகள் வாட்டி வதைக்கும் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் நடந்து சென்று போதைக்கு பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!!!
ராணிபேட்டை

வாலாஜாபேட்டை நகரத்தில் கல்லூரி மாணவ – மாணவிகள் வாட்டி வதைக்கும் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் நடந்து சென்று போதைக்கு பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல்துறை மற்றும் ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் போதை தடுப்பு மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.     இந்த ... Read More

திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 102-வது நாளாக யாகசாலை அமைத்து தொடர் உண்ணாவிரதம்.
தஞ்சாவூர்

திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 102-வது நாளாக யாகசாலை அமைத்து தொடர் உண்ணாவிரதம்.

தஞ்சை மாவட்டம்: திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி தொடர் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது டிசம்பர் மாதம் வயல்களில் நெற்பயிர்களின் மீது மண்ணை கொட்டுவதை கண்டித்து பொக்களின் ... Read More

மல்லியத்தில் தென்னை நாற்றங்கால் நடவு பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை

மல்லியத்தில் தென்னை நாற்றங்கால் நடவு பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் மல்லியம் அரசினர் தென்னை நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தென்னை நாற்றங்கால் நடவு பணியினை தொடங்கி வைத்தார்.   பின்னர் அவர் அங்கு ஆய்வு ... Read More

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் 40- ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா..! சீறிப்பாய்ந்த காளைகள்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் 40- ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா..! சீறிப்பாய்ந்த காளைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் விழா மஞ்சுவிரட்டு போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவி கிராமத்தில் ... Read More

அந்தியூர் அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைத்துக் கொடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை.
ஈரோடு

அந்தியூர் அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைத்துக் கொடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் செலம்பூர் அம்மன் கோவிலில் இருந்து வரட்டு பள்ளம் சோதனைச் சாவடி பகுதிக்கு செல்லும் சாலையில் வழுக்குப் பாறையில் இருந்து எண்ணமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வரும் பள்ளம் ... Read More