BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி.
ஆன்மிகம்

திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன்,     சீர்காழி ... Read More

தனி நலவாரிய கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என நடைபெற்ற இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களில் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேச்சு.
அரசியல்

தனி நலவாரிய கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என நடைபெற்ற இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களில் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேச்சு.

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு தோழமை சங்கங்கள் இணைப்பு ... Read More

மாற்றுத்திறனாளி பயணாளிகளுக்கு வழங்கப்பட வேண்டி ஊர்திகளை குப்பையில் போட்டுள்ள நகராட்சி நிர்வாகம்
புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளி பயணாளிகளுக்கு வழங்கப்பட வேண்டி ஊர்திகளை குப்பையில் போட்டுள்ள நகராட்சி நிர்வாகம்

  புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மாற்றுதிரனாளிகளுக்கு தமிழக அரசு இலவசமாக கொடுக்கப்பட்ட ஊர்திகளை பயனர்களுக்கு வழங்காமல் பழைய பேப்பர் மற்றும் பழைய பொருட்கள் போடப்படும் அறையில் குப்பைகளை போல்  சுமார் 100 க்கும் மேற்பட்ட ... Read More

வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்
ஈரோடு

வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ண மங்கலம் கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் அருகே உள்ள வீரப்பகவுண்டர் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்குள் இன்று அதிகாலை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ... Read More

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
மயிலாடுதுறை

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மற்றும் லயம் குரூப்ஸ் இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தினர்.     இதில் இளங்கலை, இளம்அறிவியல், முதுகலை மற்றும் ... Read More

விக்கிரவாண்டி சாலைப் பணிகளில் தாமதம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உறுதிமொழி ஆணையர் கோரிக்கை.
தஞ்சாவூர்

விக்கிரவாண்டி சாலைப் பணிகளில் தாமதம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உறுதிமொழி ஆணையர் கோரிக்கை.

தஞ்சாவூர்- விக்கிரவாண்டி சாலைப் பணிகல் தாமதம்..   மண், மணல் தட்டுப்பாடு மற்றும் நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள் ஆகியவை காரணமாக தஞ்சாவூர்-கும்பகோணம் விக்கிரவாண்டி நான்குவழிச் சாலைப் பணிகளை மேற்கொள் வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ... Read More

வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் அதிமுக ஒன்றிய பொருளாளரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் அதிமுக ஒன்றிய பொருளாளரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத் இவரது மனைவி மார்கரேட் ஜெனிபர் இவர் நர்சிங் முடித்துள்ளதாக கூறப்படுகிறது.   இந்த நிலையில்கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ... Read More

சந்திரபாடி கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.
மயிலாடுதுறை

சந்திரபாடி கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், சந்திரபாடி கிராம ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   கடந்த வாரம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ... Read More

தரங்கம்பாடியில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்- இரட்டை மடி வலை, அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளை தடை செய்ய தீர்மானம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்- இரட்டை மடி வலை, அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளை தடை செய்ய தீர்மானம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருமண மண்டபத்தில் கிராமத்தில் மாவட்ட மீனவர் கிராம பிரதிநிதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, கீழ ... Read More

கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.
மயிலாடுதுறை

கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி;  மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக- சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாடு ... Read More