Tag: முக்கிய செய்திகள்
தரங்கம்பாடியில் தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைபொருள் மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 250 மாணவிகள் பங்கேற்பு.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தரங்கம்பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இன்று காலை பெண்களுக்கான போதை பொருள் மற்றும் பிளாஸ்டிக் ... Read More
காரைக்குடி அருகே கண்மாயில் விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுவதாக புகார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் ஒ.சிறுவயல் சாலையில் 116 ஏக்கரில சங்கு சமுத்திரகண்மாய் ஏந்தல் கண்மாய் பகுதியில் மேலூரில் இருந்து காரைக்குடி நான்குவழிச்சாலை பணிக்காக சங்கு சமுத்திர கண்மாயில் கிராவல் மண் ... Read More
திருச்சி என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின 4வது நாள் கொண்டாட்டம்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி நகர காவல் துணை ஆணையர் (தெற்கு) ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பாதுகாப்பு ... Read More
அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் சிறுத்தை பிடிக்க வனத்துறை மூலம் கூண்டு வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் கடந்த 15 நாட்களில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் வளர்த்து வந்த நான்கு நாய்களை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கவ்வி இழுத்து ... Read More
கூட்டுப் பண்ணை முறையில் தமிழக விவசாயிகள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி தகவல்.
தஞ்சாவூரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் நிறுவனத்தில் (NIFTEM-T),வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி ஆணையம் மற்றும் பொன்னி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் டெல்டா விவசாயிகளின் சங்கமம் என்ற ... Read More
தேனியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்களின் சிறப்புரைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து ... Read More
பாலமேடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான டேபிள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு பாண்டியன் கெமிக்கல் சாரிட்டபிள் மற்றும் டி.கே சாரிட்டபிள் அறக்கட்டளை சென்னை சார்பில் மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் ஒன்றை லட்சம் மதிப்பிலான டேபிள், சேர்கள் ... Read More
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்.
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 9.3.2023 வியாழக்கிழமை தொடங்கி 11.3.2023 சனிக்கிழமை வரை 3 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக ... Read More
உணவு பாதுகாப்பு குறித்து வணிகர்களுக்கு உணவு பாதுக்காப்பு அதிகாரி அறிவுரை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் நடைபெற்ற வணிகர்கள் சங்க கூட்டத்தில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் கலந்துகொண்டு உணவு பாதுகாப்பு குறித்து உறையாற்றினார். " எதிர்வரும் 13.03.23 திங்கட்கிழமை ... Read More
தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மங்கையர்கரசியர் விருது, காரைக்கால் அம்மையார் விருது, ... Read More
