BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில் நந்தவனத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனை ... Read More

மாபெரும் இலவச மருத்துவ முகாம் தேரிழுந்தூர் அன்னை ஆயிஷா சித்தீக்கா சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை

மாபெரும் இலவச மருத்துவ முகாம் தேரிழுந்தூர் அன்னை ஆயிஷா சித்தீக்கா சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூரில் EAI- சங்கம் & ஜமா அத்தார்கள் மற்றும் தீபம் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் அன்னை ஆயிஷா சித்தீக்கா சமுதாய கூடத்தில் நடைபெற்றது.   இதில் ... Read More

பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
மதுரை

பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் 2ஆவது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணிக்கம்பட்டி - ராஜக்காள்பட்டி செல்லும் சாலை ... Read More

தாளநத்தம் இல்லாம் தேடி கல்வி மையத்தினை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு.
கல்வி

தாளநத்தம் இல்லாம் தேடி கல்வி மையத்தினை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், தாளநத்தம் பகுதியில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தினை கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் அவர்கள் செவ்வாய்கிழமை பாா்வையிட்டு, உயர் தொடக்க நிலை  இல்லம் தேடி கல்வி ... Read More

தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணி- அதிகாரிகள் ஆய்வு.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணி- அதிகாரிகள் ஆய்வு.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.   தரங்கம்பாடியில் ரூ.192 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ... Read More

சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு முழு பலம் பெற்றது.
இந்தியா

சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு முழு பலம் பெற்றது.

  புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகள் பணியிடங்களில் 27 இடங்கள் வரை நிரப்பப்பட்டு இருந்தன. வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக காலியாக மீதம் உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ... Read More

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்.  பழ நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.
தஞ்சாவூர்

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். பழ நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். பிரபாகரன் அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார் என உலக தமிழ் பழ நெடுமாறன் தஞ்சையில் பேட்டி. தஞ்சாவூர் அருகே விளாரில் ... Read More

மொளச்சூர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
காஞ்சிபுரம்

மொளச்சூர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியில் உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீட்டினை இடித்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.     இதற்காக சென்னை நெற்குன்றம் பகுதியை ... Read More

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் கொள்ளையடித்த நகைகளை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கை மணிக்கட்டை வெட்டியதால் பரபரப்பு.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் கொள்ளையடித்த நகைகளை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கை மணிக்கட்டை வெட்டியதால் பரபரப்பு.

 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பாண்டிச்சேரி காலம்பட்டு களிமேடு குப்பம் பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுகன் வயது 28 திருட்டு வழக்கில் புதுச்சேரி சிறைச்சாலையில் புதுச்சேரி சேர்ந்த சுரேஷ் மாடக்குடி சேர்ந்த ராமு ... Read More

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு.
தென்காசி

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் 81 வழக்குகள் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றத்தில்) தீர்வு காணப்பட்டது இணையடுத்து.   ... Read More