Tag: முக்கிய செய்திகள்
கேலோ இந்தியா தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பள்ளி மாணவன் தங்கம் வென்றார்.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்ட பள்ளி மாணவன் தங்கம் வென்றார். போபாலில் நடைபெற்ற இளையோர்கான கேலோ இந்தியா தடகள போட்டியில் நெல்லை மாவட்டம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் பாலஜீவா ... Read More
அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா..! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பில் முன்னாள் அமைச்சரும் ... Read More
மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வந்து இறங்கிய கல்வி சீர்.
திருச்சி துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி துவாக்குடி வடக்கு மலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு ... Read More
திருச்சி காவிரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும்; ஆட்சியர் பிரதீப் குமார் உறுதி.
திருச்சி, திருச்சி காவேரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறினார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண ... Read More
பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் மண் தரையில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா மத்தூர் பகுதியில் மாட்டு தோலாலான தலைச்சக்கையை அலசுவதற்கென்றே ரமணா என்பவர்களுக்கு சொந்தமான. குடோன் ஒன்று இயங்கி வருவதாகவும், இந்த குடோனிலிருந்து உப்புத் தலைச்சக்கையை அலசி ... Read More
பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் தொடரும் மதுப்பிறியர்களின் அட்டகாசங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் உள்ள ஏரியின் அருகில் வேலைக்கு செல்லாமல் தண்டச்சோரை திண்று கொண்டு மனைவிகளை வேலைக்கு அனுப்பிவிட்டு அந்த மனைவி வாங்கும் சம்பள பணத்தில் கள்ளச்சாராயத்தை குடித்துக் கொண்டு ... Read More
தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணி அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சாமி திருக்கோவிலுக்கு இன்று காலை தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ... Read More
திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (பிப்.11) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெறுகின்றன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் நடைபெறும் இந்த முகாம். திருச்சி கிழக்கு வட்டத்தில் காந்திநகா், திருச்சி மேற்கு வட்டத்தில் ... Read More
மூன்றாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் காவலர்கள் உடற் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறை காவலர் , கிரேட் 2 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவ்வகையில் கடந்த திங்கள் கிழமை ... Read More
தரங்கம்பாடி பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு ஓவியப்போட்டியில், மாநில அளவில் 3 ஆம் இடம் ... Read More
