BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தேனி ஆட்சியரிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்.
தேனி

தேனி ஆட்சியரிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்.

  முதுவாக்குடி பழங்குடியின மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டுவதில் முறைகேடு போன்ற புகார்கள் குறித்த மனுவினை வழங்கினர்.   தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சலேத்து ... Read More

முத்தையா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியின் குப்பைகளை கொட்டும் காட்சி.. பரபரப்பு.
தேனி

முத்தையா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியின் குப்பைகளை கொட்டும் காட்சி.. பரபரப்பு.

தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள அல்லிநகரம் முத்தையா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளியின் குப்பைகளை சாலையில் சுமந்து வந்து சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் கொட்டிக் கொண்டிருந்த காட்சியை...     ... Read More

வேப்பூர் அருகே சமுதாய வளையகாப்பு விழா திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.
கடலூர்

வேப்பூர் அருகே சமுதாய வளையகாப்பு விழா திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கோ.கொத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட கண்டப்பன்குறிச்சியில் நல்லூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.    திமுக ஒன்றிய ... Read More

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா.
வேலூர்

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா.

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அப்போது வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ளது குறித்தும் ... Read More

சரியான நேரத்துக்கு வராத பேருந்து; பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்.
திருநெல்வேலி

சரியான நேரத்துக்கு வராத பேருந்து; பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்.

செய்தியாளர் மணிகண்டன்.   நாகர்கோவில் இருந்து இராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் 515 F என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.   இதனிடையே உதயத்தூர் பகுதிக்கு வரும் 515 எஃப் அரசு பேருந்து ... Read More

தன் மகனுக்கு ஊனமுற்றோர் உதவி தொகை வேண்டி உலக வேலை செய்யும் தாயின் தவிப்பு.
மயிலாடுதுறை

தன் மகனுக்கு ஊனமுற்றோர் உதவி தொகை வேண்டி உலக வேலை செய்யும் தாயின் தவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிள்ளியூர் ஊராட்சியை சேர்ந்த சந்திரகாசு சகுந்தலா இவர்களின் மகன் மணிமாறன் (23 வயது ) இவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இடது கை செயல்படாமல் போயிற்று, ... Read More

வீரபாண்டியில் அடிப்படை வசதி செய்து தரக்கூடிய இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் இன்று தேனி ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
அரசியல்

வீரபாண்டியில் அடிப்படை வசதி செய்து தரக்கூடிய இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் இன்று தேனி ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

  தேனி அருகே சிவலிங்க நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சின்னராஜ். இவர் இந்து முன்னணி தேனி ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் தலைமையிலான இந்து முன்னணியினர் இன்று காலை தேனி ஆட்சியர் அலுவலகம் வந்தனர். ... Read More

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சர்ஜில் இமாம் உமர் காலித் போன்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
அரசியல்

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சர்ஜில் இமாம் உமர் காலித் போன்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.அறிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-   2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ... Read More

மாமன்னர் கோவில்பட்டியில் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடி

மாமன்னர் கோவில்பட்டியில் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     கோவில்பட்டியில் மாமன்னர் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா மற்றும் ஞான குருநாதர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் 55 ஆவது ஆண்டு அன்னதான குருபூஜை விழாவில், ... Read More

சினிமா பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு உருவாக்கி அதன் மூலம் பழகி லட்ச கணக்கில் ஏமாற்றிய சகோதரர்கள் கைது.
குற்றம்

சினிமா பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு உருவாக்கி அதன் மூலம் பழகி லட்ச கணக்கில் ஏமாற்றிய சகோதரர்கள் கைது.

சினிமா பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு உருவாக்கி அதன் மூலம் பழகி காஞ்சி பெண்ணிடம் ரூபாய் இரண்டு லட்சம் பெற்று மீண்டும் மிரட்டல் விடுத்ததால் காவல்துறை புகாரின் பேரில் ஈரோடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ... Read More