BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பெரியகுளத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை மூச்சை பிடித்தும், கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன். பிரேத பரிசோதனைக்கு பின் கணவரின் கொலை செய்த நாடகம் அம்பலம்.
குற்றம்

பெரியகுளத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை மூச்சை பிடித்தும், கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன். பிரேத பரிசோதனைக்கு பின் கணவரின் கொலை செய்த நாடகம் அம்பலம்.

சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கை பிரேத பரிசோதனைக்கு பின் கொலை வழக்காக பதிவு செய்து கணவரை கைது செய்து சிறையில் அடைத்து காவல்துறையினர் நடவடிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வி ஆர் ... Read More

தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை

தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் 29.01.2023 காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை கல்லூரி ... Read More

தரங்கம்பாடியில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் வருகின்ற 31.01.2023 செவ்வாய் கிழமை அன்று மாலை 3 மணியளவில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம் ... Read More

தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையம்.

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் எட்டாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் ... Read More

தேனி அருகே தனியார் நிதி நிறுவனத்திற்குளே கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி.
தேனி

தேனி அருகே தனியார் நிதி நிறுவனத்திற்குளே கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி.

  பழனிசெட்டிபட்டி மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்குள் நேற்று இரவு கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு.   தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணி (67) ... Read More

தேனி ஆட்சியர் காப்பகத்தில் ஆய்வு.
தேனி

தேனி ஆட்சியர் காப்பகத்தில் ஆய்வு.

  தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி மனித நேயம் காப்பகத்தில் இன்று தேனி ஆட்சியர் முரளிதரன் ஆய்வு செய்தார்.   தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி யில் மனித நேயம் காப்பகம் செயல் பட்டு வருகிறது. இந்த ... Read More

மானாமதுரையில் நாய்களுக்கு வெறிநோய் விழிப்புணர்வு தடுப்புசி முகாம்.
சிவகங்கை

மானாமதுரையில் நாய்களுக்கு வெறிநோய் விழிப்புணர்வு தடுப்புசி முகாம்.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் தடுப்பு ஊசி விழிப்புணர்வு முகாம் நகராட்சி ... Read More

மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கம்பம் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டும் விழா.
தேனி

மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கம்பம் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டும் விழா.

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் தினசரி ஏராளமான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.   பெரும்பாலான நோய்களுக்கு ... Read More

மனிதாபிமான பிரச்னைகளில் ஜி.கே.வாசன் எம்.பி குற்றச்சாட்டு..கூட முடிவெடுக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.
கல்வி

மனிதாபிமான பிரச்னைகளில் ஜி.கே.வாசன் எம்.பி குற்றச்சாட்டு..கூட முடிவெடுக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.   மனிதாபிமான பிரச்னைகளில் கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது. ... Read More

தேனி ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்.
தேனி

தேனி ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, பெரியகுளம் ... Read More