Tag: முக்கிய செய்திகள்
பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.
தஞ்சாவூர் மாவட்டம், விவசாயிகள் தாங்கள் விளைவித்து அறுவடை செய்த அரிசியில் முதன் முதலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தும், விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருந்து உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் காலம் காலமாக ... Read More
ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
மாதனூர் அருகே ஆர்.பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் வயதுமூப்பு காரணமாக சபரிமலை செல்ல முடியாமல் மிகுந்த ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா பொறையார் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது. தரங்கை பேரூர் செயலாளர் ... Read More
பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு ஊர்வலம்! பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து சிறப்பு தீர்மானம், அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை.. அணைக்கட்டு, பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகி பண்டிகை ... Read More
உலகப் புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு சிறந்த காளைகளுக்கு கார் காங்கேயம் பசு, மாடுபிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் பரிசு – மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியினர் தகவல்.
மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ஆம் தேதி திங்கள் கிழமை மாட்டுப்பொங்கல் அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் பாலமேடு ... Read More
சிவகங்கை நகராட்சியில் சமத்துவ சுகாதார பொங்கல் விழா.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை நகராட்சியில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடி மகிழ சமத்துவ சுகாதார பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி சிவகங்கை நகர் மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை ... Read More
மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், காட்டுச்சேரியில் சமத்துவபுரத்தில், தை பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் ... Read More
நெல்லையில் சாலை பாதுகாப்பு வார விழா…
சாலை பாதுகாப்பு வார விழா பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர். நெல்லை மாநகரம் வண்ணாரபேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் தமிழ்நாடு ... Read More
கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மதுவிலக்கு மற்றும் ... Read More
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இரண்டாம் நாளான நேற்று , தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் பின்பக்க சிவப்பு நிற பிரதிபலிப்பு அட்டை (red replied sticker) ஓட்டப்பட்டு உள்ளதா என்பதை சரி பார்த்து அவற்றை ஒட்டவில்லை ... Read More
