BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!
வேலூர்

வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!

சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் (11.08.2025) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் ... Read More

காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி
ராணிப்பேட்டை

காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி

திமுக ஒன்றிய கவுன்சிலரை வெட்டிய இளைஞரை பழிக்குப் பழியாக வெட்டி கொலை செய்தது மர்ம கும்பல். இதில் நால்வர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திமுக ... Read More

சிலமாதங்களில் உதிர்ந்த நிழற்குடை: ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர்

சிலமாதங்களில் உதிர்ந்த நிழற்குடை: ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்த பயணியர் நிழற்கூடம் இரண்டாவது முறையாக மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More

ஓட்டு நமது அடிப்படை உரிமை அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது – குருந்தன் கோட்டில் காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய் வசந்த் எம். பி பேச்சு
அரசியல்

ஓட்டு நமது அடிப்படை உரிமை அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது – குருந்தன் கோட்டில் காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய் வசந்த் எம். பி பேச்சு

இந்திய அரசியல் சட்டத்தை அழிக்க நினைக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு வட்டாரத் தலைவர் ... Read More

மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோப்பையை வென்று காட்பாடி மாணவர்கள் சாதனை! 
சென்னை

மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோப்பையை வென்று காட்பாடி மாணவர்கள் சாதனை! 

சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் காட்பாடி செங்குட்டை சத்திரம் பள்ளி மாணவ, மாணவிகள் வென்று கோப்பையை கைப்பற்றினர். வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை சத்திரம் பள்ளி பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ... Read More

நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி

நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா மண்ற தலைவர் வேணு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் டாக்டர் ... Read More

நான் சொல்வது தான் நடக்கும். மகளிர் மாநாடு-அடித்து சொல்கிறார் ராமதாஸ்!
அரசியல்

நான் சொல்வது தான் நடக்கும். மகளிர் மாநாடு-அடித்து சொல்கிறார் ராமதாஸ்!

2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். யார் எதை சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டாம். நான் சொல்வதுதான் நடக்கும். -பூம்புகார் பாமக மகளிர் மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு. நிறைவேற்றப்பட்ட ... Read More

இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா

இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

பெங்களூரின் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரெயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ... Read More

புதுச்சேரி ரெஸ்டோபாரில் சென்னை கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்திய பவுன்சர்: ஒருவர் பலி
புதுச்சேரி

புதுச்சேரி ரெஸ்டோபாரில் சென்னை கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்திய பவுன்சர்: ஒருவர் பலி

புதுச்சேரி ரெஸ்டோபாரில் சென்னை கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்திய பவுன்சர்: ஒருவர் பல   புதுச்சேரி: பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வந்திருந்த சென்னை கல்லூரி மாணவர்கள் அதிகாலையில் வெளியேற மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் இரு மாணவர்களை ... Read More

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்
அரசியல்

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; “உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டும் அளவுக்கு மக்கள் ... Read More