BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

ஆளுநர் வருகையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
தஞ்சாவூர்

ஆளுநர் வருகையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தஞ்சைக்கு நேற்று மாலை வந்தார். தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ள ஆளுநர் இன்று திருவையாறில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவில் ... Read More

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எஸ்பி சுதாகர் துவக்கி வைத்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
காஞ்சிபுரம்

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எஸ்பி சுதாகர் துவக்கி வைத்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

  காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் சாலை விதிகளை கவனமாக கடைபிடித்தல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் ... Read More

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
தலைப்பு செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து நடந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் மறைவுக்காக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.   ... Read More

முதல் முறையாக சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு போட்டி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம்

முதல் முறையாக சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு போட்டி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதல்முறையாக சென்னை அடுத்த படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ஆம் தேதி நடைபெற ... Read More

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.

தஞ்சாவூர், கும்பகோணம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ் எஸ் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ... Read More

புகையில்லாமல் போகி பண்டிகை விழாவை கொண்டாட வேண்டும், திடக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை

புகையில்லாமல் போகி பண்டிகை விழாவை கொண்டாட வேண்டும், திடக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்   மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி நகராட்சி சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ... Read More

பூம்புகார் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள் கடலோர போலீசார் நேரில் விசாரணை.
மயிலாடுதுறை

பூம்புகார் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள் கடலோர போலீசார் நேரில் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்   மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் மிதந்து கொண்டிருந்த உருளை வடிவிலான பொருளை ... Read More

அலங்காநல்லூர் அருகே ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம் – 250 மரக்கன்று நடும் விழா.
மதுரை

அலங்காநல்லூர் அருகே ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம் – 250 மரக்கன்று நடும் விழா.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் ஊராட்சியில் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டத்தின் கீழ் 250 ... Read More

புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி

புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியாளர் மு. பிரதீப். புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கத்தை மாணவ மாணவிகளின் மனித சங்கிலி நிகழ்ச்சியினை போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ... Read More

கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு பிரிவு மூலம் கால்நடைகளுக்கு நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
தேனி

கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு பிரிவு மூலம் கால்நடைகளுக்கு நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

  தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.     எனவே தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரிய அம்மை நோய் தாக்குதல் பரவலாக பரவி வருவதால் ... Read More