Tag: முக்கிய செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்ப அரிசில் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ... Read More
கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் ... Read More
குத்தாலம் செய்தியாளர் தாரிக்கனி புதிய மகளிர் உறுப்பினர் சேர்க்கை விக்கிரம குத்தாலத்தில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூர் மற்றும் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 20.12.2022 அன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புதிய மகளிர் உறுப்பினர் ... Read More
கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம் கிருஷ்ணன்கோயில் சங்கரா கண் மருத்துவமனை தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பாக ... Read More
மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: உலக அமைதிக்காகவும், கொரோனா நோய்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு. ... Read More
400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட நாதன் சிறப்பு பூஜை
திருப்பூர் மாவட்டம், உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள 400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி முன்னிட்டு ஸ்ரீ பூமி நிலா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட ... Read More
ஆருத்ரா தரிசனம் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சாமி தரிசனம்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்திலுள்ள ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையும் முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகளும் திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிவைகள் மிக விமரிசையாக நடைபெற்றது. ... Read More
கஞ்சாநகரம் தனியார் பள்ளியில் பொங்கல் வைக்கும் போட்டி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில்- மேலயூரை அடுத்த கஞ்சாநகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், ... Read More
சங்கரன் கோவிலில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலைப் தொடர்ந்து ஒட்டு மொத்த கும்பலையும் போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். 4 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே களப்பாகுளம் அருகே சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மாதவன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ... Read More
காஞ்சிபுரம் மாநகர் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் கொண்டாட்ட விழா ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், பொங்கலிட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் முன்னோர்கள் கார்த்திகை மாதத்தில் தனது விளைநிலங்களில் விதை நெல்களை விதைத்து மார்கழி இறுதியில் அறுவடை செய்து அந்த நெல்லை தை முதல் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவில் ஒரு ... Read More
