BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தஞ்சாவூரில் பொதுமக்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி புத்தாண்டு கொண்டாடிய போலீசார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பொதுமக்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி புத்தாண்டு கொண்டாடிய போலீசார்.

  ஆங்கில புத்தாண்டு 2023 தொடங்குவதை முன்னிட்டு அதை உற்சாகமாக கொண்டாடும் வகையிலும், விபத்து இல்லா தஞ்சையை உருவாக்கும் வகையிலும்,   தஞ்சாவூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, ... Read More

கடலூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி 5 பேர் சம்பவ இடத்தில் பலி.
கடலூர்

கடலூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி 5 பேர் சம்பவ இடத்தில் பலி.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து தனியார் பேருந்து கார் லாரி ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டதில் ஒரே ஒரே காரில் பயணம் ... Read More

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர்..
தூத்துக்குடி

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர்..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் - தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில்பட்டி அருகே முன்னாள் ... Read More

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.
மயிலாடுதுறை

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி.துணை தலைவர் இரா.முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் ... Read More

வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.
திண்டுக்கல்

வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல் விவசாயிகள் வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் ... Read More

வத்தலக்குண்டு மாணவா்கள் அந்தமானில் நடந்தசிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை.
திண்டுக்கல்

வத்தலக்குண்டு மாணவா்கள் அந்தமானில் நடந்தசிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. வத்தலக்குண்டு மாணவர்கள் அந்தமானில் நடந்த சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றுசாதனை புரிந்துள்ளனர் வத்தலக்குண்டு வேலன் வாழும் கலைக்கூடம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் 16 பேர் பள்ளி தலைமை ... Read More

தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் அருள் பாலித்தார்.
ஆன்மிகம்

தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் அருள் பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் என்னும் பரமபாத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, ... Read More

பாபநாசம் அருகே கவனிப்பாரற்ற நிலையில் 1200 ஆண்டு பழைமையான ஸ்ரீரெங்கநாதர் கோயில்.
ஆன்மிகம்

பாபநாசம் அருகே கவனிப்பாரற்ற நிலையில் 1200 ஆண்டு பழைமையான ஸ்ரீரெங்கநாதர் கோயில்.

  கோயில் திருப்பணிகள் முடிய அரசு முழுமையான உதவிகள் செய்ய வேண்டும் கிராமவாசிகள் கோரிக்கை...   தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்கலம் அருகே திருபுவனம் என்ற ஊரில் ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ... Read More

தஞ்சாவூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவி.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவி.

தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறது மேலும் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ... Read More

அக்கரைப்பட்டி ஆதி திராவிடர் காலனிக்கு, சாலை வசதி கேட்டு, ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை பரபரப்பு.
திண்டுக்கல்

அக்கரைப்பட்டி ஆதி திராவிடர் காலனிக்கு, சாலை வசதி கேட்டு, ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை பரபரப்பு.

  ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு சாலை வசதி கேட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 100 பேர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை திடீர் முற்றுவிட்டதால், பரபரப்பு ... Read More