BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மயிலாடுதுறை  எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.

திருக்கடையூரில் காணும் பொங்கல் அன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்..   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் ... Read More

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேங்கியற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
தேனி

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேங்கியற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

  தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல். உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக 141.95 ... Read More

விருத்தாச்சலதில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது
அரசியல்

விருத்தாச்சலதில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியிலிருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி அதன் தலைவர் சீமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.   இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் மாற்றுக் கட்சியில் ... Read More

மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்.
திருப்பூர்

மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடுமலை கேலக்ஸி ரோட்டரி சங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மார்பகப் புற்றுநோய் மற்றும் ... Read More

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன். நாகப்பட்டினம் மாவட்டம், கடந்த 17.12.22 அன்று சேலத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது. 27.12.2022 செவ்வாய்கிழமை அன்று அனைத்து அரசு ... Read More

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.
தேனி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.

சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதித்து பார்க்க மட்டும் அனுமதித்த போதிலும் ஆபத்தை உணராமல் நீர் தேங்கி செல்லும் பகுதியில் குழந்தைகளுடன் குளிக்கும் சுற்றுலா பயணிகள்.   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ... Read More

வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை.
குற்றம்

வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை.

செய்தியாளர் மணிகண்டன். வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை. சிசிடிவி கேமராவை மறைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரனை. நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More

திருநெல்வேலி

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இன்று நடைபெற்ற தன்னார்வ ரத்ததான முகாமை நெல்லை மாநகர காவல் ஆணையாளர். அவிநாஷ் குமார் ... Read More

கடலூர்

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! கூட்டணி கட்சி அரசியல் தலைவர்கள் பங்கேற்பு.! நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் ... Read More

எதிர்பாராத விதமாக வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, தீயணைப்பு படையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சேலம்

எதிர்பாராத விதமாக வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, தீயணைப்பு படையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சேலம் மாவட்டம் கல்பகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் விஜயா என்பவர் வீட்டில் இன்று மாலை 6 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, ... Read More