Tag: முக்கிய செய்திகள்
உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஏரிபாளையம் குடியிருப்புப் பகுதிகள் உள்ள குப்பைகளை பாலித்தின் கவர்களில் கட்டி அங்குள்ள ... Read More
வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில்…
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள வரலாற்றச்சான்றுகளோடு வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில் 'பல்லான் குன்றிற் படுநிழல் சேர்ந்த நல்லான் பரப்பிற் குழுமூ ராங்கண் கொடைக் கடன் என்ற கோடா நெஞ்சின் உதிய னட்டில் போல' ... Read More
திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த கலைத் திருவிழாவில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளின் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை.
திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். 9 மற்றும் 10தாம் வகுப்பு பிரிவுகளில் ... Read More
தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி வருவதை அடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரம்- அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆய்வு.
திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகின்ற 29/12/22 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் மகளிர் ... Read More
அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல் முறையாக பள்ளி வாகனம் ; மாணவர்கள் உற்சாகப் பயணம்.
தனியார் பள்ளி வாகனத்தில் செல்லக்கூடிய மாணவர்களை பார்த்து ஏங்கித் தவித்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல்முறையாக பள்ளி வாகனத்தில் உற்சாகப் பயணம். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் ... Read More
ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல் மற்றும் நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர. வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி ... Read More
அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 13 லட்சம் மதிப்பிலான பள்ளி வாகனத்தை பள்ளி பெயரில் வாங்கிக் கொடுத்த முன்னாள் மாணவர்கள் பூவத்தூர் கல்வி வளர்ச்சி குழுவினர்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வரும் நிலையிலும் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் விதமாகவும் அனைத்து பகுதியிலிருந்தும் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் விதமாகவும் பள்ளி கல்வித்துறை ... Read More
பிச்சம்பட்டியில் நெடுஞ்சாலை துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் பிச்சம்பட்டி ஊராட்சியில் 2500 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பிச்சம்பட்டி நெடுஞ்சாலையில் முன்பு பயணியர் நிழல் குடை அமைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்கள் ஆனதால் நிழல் கொடை ... Read More
உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர். மேலும் இந்த குப்பை ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் நான்குவழி சாலைக்காக எடுக்கப்படும் கிரால் மண் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லும் வழிதடங்களில் சாலைகளில் பெரிய கற்களுடன் கொட்டிசெல்வதால், பின்னால் வரும் இருசக்கரம் மற்றும் நாண்கு ... Read More
