BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தனக்கர்குளம் ஊராட்சியில்…பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி.
திருநெல்வேலி

தனக்கர்குளம் ஊராட்சியில்…பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி.

  திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், தனக்கர்குளம் ஊராட்சி சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தில்..   தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி வட்டார ஒருங்கிணைப்பாளர் வாணிஸ்ரீ ... Read More

புதிய மருத்துவமனையை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திண்டுக்கல்

புதிய மருத்துவமனையை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. வத்தலக்குண்டுவில் புதிய ஸ்ரீ பார்மா மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.திறப்பு விழாவுக்கு ஸ்ரீ பார்மா மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், முதன்மை , டாக்டருமான டாக்டர் ஐஸ்வர்யாதலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ... Read More

பாலமேடு அருகே வனப்பகுதியில் போடப்படாத சாலைகள் – சீரமைப்பு பணிகள் தீவிரம் எம்.எல்.ஏ வெங்கடேசன், வனத்துறை அதிகாரிகள் ஆய்வு.
மதுரை

பாலமேடு அருகே வனப்பகுதியில் போடப்படாத சாலைகள் – சீரமைப்பு பணிகள் தீவிரம் எம்.எல்.ஏ வெங்கடேசன், வனத்துறை அதிகாரிகள் ஆய்வு.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் பாலமேடு பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக வனபகுதிகளில் போடப்படாத சாலைகளை தமிழக முதல்வர் உத்தரவால் வன சாலைகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மற்றும் ... Read More

பெரியகுளம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தேனி

பெரியகுளம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பெரியகுளம் நகராட்சியும் மற்றும் திருநெல்வேலி மாஸ் அறக்கட்டளை இணைந்து நகராட்சிக்கு சொந்தமான பிராணிகள் கருத்தடை மையத்தில் இன்று ... Read More

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..
செங்கல்பட்டு

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர் மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.   நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர் மன்ற துணைத் ... Read More

மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்த போது விபத்தில் சிக்காமல் காபாற்றிய ரயில்வே பாதுகாப்புபடை காவலர்.  வைரலாகும் சிசிடிவி காட்சி.
செங்கல்பட்டு

மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்த போது விபத்தில் சிக்காமல் காபாற்றிய ரயில்வே பாதுகாப்புபடை காவலர்.  வைரலாகும் சிசிடிவி காட்சி.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம்.   செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று மாலை செங்கல்பட்டு ரயில்நிலையம் இரண்டாவது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் புறப்படும் போதே ஏற முயன்ற ... Read More

சமயபுரம் கோவிலில் தங்க நாணயம் திருடிய செயல் அலுவலர் – போலீஸ் விசாரணைக்கு பயந்து தலை மறைவு
குற்றம்

சமயபுரம் கோவிலில் தங்க நாணயம் திருடிய செயல் அலுவலர் – போலீஸ் விசாரணைக்கு பயந்து தலை மறைவு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ... Read More

கோவில்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – இயேசு கிறித்துவின் பிறப்பை நாடகமாக அரங்கேற்றி அசத்திய பள்ளி சிறுவர் சிறுமிகள்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – இயேசு கிறித்துவின் பிறப்பை நாடகமாக அரங்கேற்றி அசத்திய பள்ளி சிறுவர் சிறுமிகள்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   உலகம் முழுவதும் டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயேசு கிருஸ்துவை வரவேற்கும் வகையில் உள்ள தேவாலயங்களில் வீடுகளிலும் ... Read More

வேப்பூர் அருகே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
கடலூர்

வேப்பூர் அருகே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் பிஎஸ்வி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரசெல்வகுமாரி ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சேதமான கழிவுநீர்செல்லும் தடுப்புச் சுவர்.
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சேதமான கழிவுநீர்செல்லும் தடுப்புச் சுவர்.

செய்தியாளர் மு.பிரதீப்   தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், அசேன் உசேன் சாலையும், சுந்தரபாண்டியன் தெருவும் இணையும் இடத்தில் புதியதாக சாக்கடையில் தடுப்புச் சுவர் அமைத்து சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ... Read More