Tag: முக்கிய செய்திகள்
கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் 50வது ஆண்டு பொன் விழா கேக் வெட்டி கொண்டாட்டம் – ஒய்வு பெற்ற பணியாளர்கள் கெளரவிப்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு விளாத்திகுளம் வேம்பார் முதல் தென்காசி மாவட்டம் புளியரை வரை தாபல் நிலையங்களை உள்ளடக்கிய தபால் தலைமை நியைய கோட்டமாக 1972 ம் ... Read More
குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் மற்றும் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் விஷால் என்பவர் இரட்டைக் ... Read More
அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து எடப்பாடி அணி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் எடப்பாடி அணி அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை ... Read More
செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்.
செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் ... Read More
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பு வைகை அணை சாலையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார் மகிழ்ச்சி தெரிவித்து ஆண்டிபட்டி திமுகவினர் வைகைஅணை சாலை பிரிவு அருகே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஆண்டிபட்டி வைகை ... Read More
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவின் எடப்பாடி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்டும் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டும் உள்ள கொடுவிலார்பட்டியில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் ... Read More
திருநெல்வேலி மாநகர காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினருக்கு ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினர் ஆண்கள் 42, மற்றும் பெண்கள் 7 பேர் உட்பட மொத்தம் 49 நபர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, ... Read More
கொட்டும் மழையில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசியினர் தர்ணா போராட்டம்.
திருச்சி மாவட்டம், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அதில் வாரிசு பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து இயக்கம் கைவிடப்பட வேண்டும் (ஈரோடு உள்ளிட்ட ... Read More
பிரதமர், முதல்வர் சிவ நாடாருக்கு நன்றி தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதசணத்தை ஓம் சந்ரு சுவாமி தொடங்கினார்.
திருச்செந்தூர், கடலூர் மாவட்டம் ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீடம் நிறுவனர் ஓம் சந்ரு சுவாமி 18 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் பல்வேறு கோவில்களில் தொடர்ந்து அங்கப்பிரதசணம் செய்து வந்துள்ளார். சிதம்பரம் நடராஜ பெருமாள் ... Read More
தஞ்சை முழுவதும் கடுமையான பனிப்பொழிவு. வாகன ஓட்டிகள் அவதி.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இந்தக் ... Read More
