BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை.
குற்றம்

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை.

தஞ்சை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தஞ்சை அருகே சூரக்கோட்டை அம்மா குளம் ... Read More

சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்
திருச்சி

சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்

மிக மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திருச்சி பொன்மலை கணேசபுரத்தில் திருச்சி மாவட்டத்திலேயே அதிக ... Read More

தஞ்சாவூரில் விபத்தை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் இரண்டு சக்கர வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினர்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் விபத்தை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் இரண்டு சக்கர வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினர்.

தஞ்சை மாவட்ட  காவல்துறை போக்குவரத்து பிரிவு சார்பில் தஞ்சை ரயிலடி பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.     இந்த விழிப்புணர்வில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் கலந்து ... Read More

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141 வது பிறந்த நாள் விழா; சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141 வது பிறந்த நாள் விழா; சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பாரதியாரின் திரு ... Read More

மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம்.
மயிலாடுதுறை

மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம்.

மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதியுதவியுடன் குத்தாலம் வணிகர்கள் சங்க பேரமைப்பு மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் அரசு ... Read More

தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.
விவசாயம்

தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.

தமிழக அரசு விளை நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைத்தால் விவசாயிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதை முதல்வருக்கு உணர்த்தும் வகையில் தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராடி வருகின்றனர்.     தஞ்சை ... Read More

தேனியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் போர்ட் போலியோ நீதிபதிகளான மாண்புமிகு P D.ஆதிகேசவலு மற்றும் மாண்புமிகு சுந்தர் மோகன்,ஆகிய நீதிபதிகளின் தலைமையில் ஆய்வு.
தேனி

தேனியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் போர்ட் போலியோ நீதிபதிகளான மாண்புமிகு P D.ஆதிகேசவலு மற்றும் மாண்புமிகு சுந்தர் மோகன்,ஆகிய நீதிபதிகளின் தலைமையில் ஆய்வு.

செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் புதியதாக அமையவிருக்கின்ற சார்பு நீதிமன்றம், காசோலை வழக்குகளுக்கான விரைவு நீதிமன்றம், தொடர்பாக கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து, ஆய்வு செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ... Read More

சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி

சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய செல்லையா தலைமையில் அரசு ஊழியர்கள் மனித உரிமை ... Read More

companio K.S வெல்நெஸ் சென்டர் நடத்தும் மாபெரும் இலவச தெரபி முகாம்.
மயிலாடுதுறை

companio K.S வெல்நெஸ் சென்டர் நடத்தும் மாபெரும் இலவச தெரபி முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று முதல் companio K.S வெல்நெஸ் சென்டர் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், குத்தாலம் பேரூராட்சி மற்றும் வர்த்தக சங்க பேரமைப்பு, இணைந்து நடத்தும் ... Read More

மடத்துக்குளம் பகுதியில் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதில் பாரபட்சம் கையூட்டு கேட்பதாக விவசாயிகள் புகார்!!
Uncategorized

மடத்துக்குளம் பகுதியில் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதில் பாரபட்சம் கையூட்டு கேட்பதாக விவசாயிகள் புகார்!!

  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை. அடுத்த மடத்துக்குளம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்தில் வரும் 14ஆம் தேதி தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் குறித்து ... Read More