BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தேனி ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் முப்படை வீரர் கொடி நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி

தேனி ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் முப்படை வீரர் கொடி நிகழ்ச்சி நடைபெற்றது.

  கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும்.  ஒவ்வொரு ஆண்டிம் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில ... Read More

பொறையாரில் வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா..!
மயிலாடுதுறை

பொறையாரில் வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா..!

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்கம் மைய விதை சேமிப்பு கிடங்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான ... Read More

நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.
செங்கல்பட்டு

நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதி ... Read More

வத்தலக்குண்டு அருகே சாலையை சீரமைப்பதற்காக குவியலாக கொட்டிய மணலை சமப்படுத்த கோரி இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.
திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே சாலையை சீரமைப்பதற்காக குவியலாக கொட்டிய மணலை சமப்படுத்த கோரி இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா    திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது ரெங்கப்பநாயக்கன்பட்டி. இங்கு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், தனியார் கல்குவாரியில் இருந்து அங்கு லாரியில் மணலை வந்து கொட்டினர்.   மணல் ... Read More

நிலக்கோட்டை அருகே தனியார் கல்குவாரியில் வெடிக்கும் பாறைகள் பறந்து வீடுகளில் விழுந்ததால் பரபரப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே தனியார் கல்குவாரியில் வெடிக்கும் பாறைகள் பறந்து வீடுகளில் விழுந்ததால் பரபரப்பு

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சியில் உள்ள மிளகாய்பட்டி, முசுவனூத்து 2 கிராமங்களுக்கு இடையே ஒரு தனியார் கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது.   இந்த கல்குவாரியில் இன்று ... Read More

காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்களால் கும்பகோணத்தில் பரபரப்பு..
தஞ்சாவூர்

காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்களால் கும்பகோணத்தில் பரபரப்பு..

  அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.   இந்நிலையில், இந்து ... Read More

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழிப்பாட்டுரிமை பாதுகாப்புக்கான   மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் ... Read More

செங்கல்பட்டில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் வழங்க போதுமான ஏற்பாடு இல்லை.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் வழங்க போதுமான ஏற்பாடு இல்லை.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   அடுத்தடுத்து இரண்டு பசுமாடுகள் போதுமான சிகிச்சை அளிக்காமல் பரதவிப்பு..   செங்கல்பட்டு மாவட்டத்தில் நடமாடும் கால்நடை அவசர ஊர்தி இல்லாததால் சாலையில் அடிபடும் ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்கள் ... Read More

திருச்சி மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை.
திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை.

  திருச்சி மாவட்டத்தில்  (7-12-2022)-, அன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   திருச்சி நகரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (புதன் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ... Read More

செங்கல்பட்டில் நாய்கள் கருத்தடை விவகாரத்தில் புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி உடற்கூறு ஆய்வு.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் நாய்கள் கருத்தடை விவகாரத்தில் புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி உடற்கூறு ஆய்வு.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்துவதற்காக , நாய்கள் பிடிக்கப்பட்டு ஆய்வகத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அந்த நாய்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ... Read More