BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினம் கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினம் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினம் தஞ்சாவூர் யாப்பா நகர் பிஷப் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் கொண்டாடப்பட்டது.   இவ்விழாவில் ... Read More

Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்புராகுல் காந்தி உருவ பொம்மையை எரிக்க முயற்சி, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்

Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்புராகுல் காந்தி உருவ பொம்மையை எரிக்க முயற்சி, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கருப்பு பலூன் பறக்க விட முயன்றதோடு ராகுல் காந்தி உருவ பொம்மை எரிக்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர் ... Read More

விருதுநகர் மாவட்டத்தில்10 துணை தாசில்தார்கள் பதவி இறக்கம், கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில்10 துணை தாசில்தார்கள் பதவி இறக்கம், கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 10 துணை தாசில்தார்களை முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நிலைக்கு பணி இறக்கம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.   வருவாய்த்துறையில்குரூப் 2 தேர்வெழுதி நேரடி உதவியாளர்களாகவும் வருவர்.  ... Read More

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் என உத்தரவு!
சென்னை

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் என உத்தரவு!

சென்னை, டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களைத் தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   அதிமுக ... Read More

கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை புதிய கடை திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை புதிய கடை திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை புதிய கடை திறப்பு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை ... Read More

மானாமதுரையில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை

மானாமதுரையில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கிக் கூறும் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி கூட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மகாலில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ... Read More

`வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்; அன்பான நாட்டை இழக்க மாட்டேன்’: ராகுல் காந்தி உருக்கம்.
Uncategorized

`வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்; அன்பான நாட்டை இழக்க மாட்டேன்’: ராகுல் காந்தி உருக்கம்.

``வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன்; அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன்'' என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.       2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கன்னியாகுமரியிலிருந்து ... Read More

`நீட்’ தேர்வால் மன உளைச்சல்; 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் தகவல்
சென்னை

`நீட்’ தேர்வால் மன உளைச்சல்; 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் தகவல்

மன உளைச்சலில் உள்ள 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.   எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு ... Read More

அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஈபிஎஸ்!
சென்னை

அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஈபிஎஸ்!

ஒற்றைத் தலைமை கோஷம் மத்தியில் நடைபெற்ற பொதுக்குழுவிற்குப் பிறகு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல் முறையாக நாளை ஈபிஎஸ் செல்ல இருக்கிறார்.   அதிமுக ஒற்றைத் தலைமை பிரச்சினைகளுக்கு மத்தியில், கடந்த ... Read More

வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு.
தேனி

வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு.

வைணையிலிருந்து திண்டுக்கல் மதுரை சிவகங்கை மாவட்டங்களில் ஒருபோக பாசத்திற்காக தண்ணீரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகப்பன் திறந்து வைத்தார்.   இன்று முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 1130 கன அடி திறக்கப்படுகிறது ... Read More