BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் ஆருத்ரா தரிசனம்
ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் ஆருத்ரா தரிசனம்

தென் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருநாள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் டிச ... Read More

ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஜெய் ராம் சேவா சங்கம் சார்பில் வெள்ளி வேல் பூஜை: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!
அரசியல்

ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஜெய் ராம் சேவா சங்கம் சார்பில் வெள்ளி வேல் பூஜை: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!

02.01.2026 காலை, அருள்மிகு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் நிறுவனர், ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி பொன் விழாவை முன்னிட்டு, ஜெய் ஸ்ரீராம் சேவா சங்கம் சார்பில், வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ... Read More

100 நாள் வேலையை அரசு நிறுத்தி விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேட்டி!.
வேலூர்

100 நாள் வேலையை அரசு நிறுத்தி விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேட்டி!.

மத்திய அரசு 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் திமுக அரசு நூறு நாள் வேலையை நிறுத்திவிட்டதாக பொய்ச் செய்தி பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தலில் ஓட்டு ... Read More

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு!
வேலூர்

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு!

வேலூர் மாவட்டம், பரதராமி அடுத்த கொத்தூர் கிராமம் விழுதோன் பாளையம் ஊர் பொதுமக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை வேலூர் மாவட்ட ... Read More

பேரணாம்பட்டில் தமிழக மக்கள் கழகம் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் ஜி.டி.பூவரசன்1450 -பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள், இலவச அரிசி வழங்கல்!
வேலூர்

பேரணாம்பட்டில் தமிழக மக்கள் கழகம் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் ஜி.டி.பூவரசன்1450 -பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள், இலவச அரிசி வழங்கல்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பாகருஷேன் வீதியில் உள்ள தமிழக மக்கள் கட்சியின் தலைவர் ஜி. டி .பூவரசன் இல்லத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் தினங்களை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி ,சேலைகள் மற்றும் ... Read More

வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வேலூர்

வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர், மாநகர நல  அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும், வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ... Read More

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
வேலூர்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்பந்த முதலியார் திருமண மண்டபத்தில் மாநில தலைவர் டாக்டர் பி. பாஸ்கர் தலைமையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில ... Read More

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் உழைப்பை தானம் செய்த வேலூர் தச்சு தொழிலாளர்கள்!
வேலூர்

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் உழைப்பை தானம் செய்த வேலூர் தச்சு தொழிலாளர்கள்!

வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட தச்சு தொழிலாளர்கள் அரசு பள்ளி மாணவிகளுக்காக தங்களின் "ஒரு நாள் உழைப்பை தானமாக" வழங்கியதற்கு ... Read More

‘தயாளன் போன்ற தலைமை ஆசிரியர் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்’  ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !
திருவண்ணாமலை

‘தயாளன் போன்ற தலைமை ஆசிரியர் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்’ ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !

மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் 'கண்டிப்புடன்' பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி எம்.எல்.ஏ., பேசினார். ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர்

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சாத்கர் ஊராட்சி லாலாபேட்டை கிராமத்தில் பல்லாயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பொது குளம் ஒன்று இருந்து வந்தது. இந்த குளத்தில் லாலாபேட்டை கிராம மக்கள் ... Read More