Tag: முக்கிய செய்திகள்
திமுக கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
திமுக கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு. அப்படி நிறைவேற்றியதாக தமிழக முதல்வர் கூறினால் அவர் வெள்ளை அறிக்கை வெளியிட ... Read More
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா – 300 பால்குடம் எடுத்தும் 100க்கும் மேற்ப்பட்ட வேல் அழகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா - 300 பால்குடம் எடுத்தும் 100க்கும் மேற்ப்பட்ட வேல் அழகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர ... Read More
வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி
வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி வேலூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது இதில் 103 பொதுத்தேர்வு மையங்களில் 9210 மாணவர்களும் ... Read More
திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த, 1 ம் தேதி தொங்கி, இந்த மாதம், 22 ம் தேதி நிறைவடைந்தது. அதே ... Read More
நாற்பது தொகுதியிலும் முதன்மை தொகுதியாக வெற்றிபெற செய்ய வேண்டும் பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு
மயிலாடுதுறை பாராளுமன்ற மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மேற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற ... Read More
காட்பாடியில் 100% வாக்குப்பதிவவை வலியுறுத்தி “இந்திய” வரைபடம் மற்றும் “VOTE” என்ற வடிவில் நின்ற மகளிர் சுய உதவி குழுவினர்
காட்பாடியில் 100% வாக்குப்பதிவவை வலியுறுத்தி "இந்திய" வரைபடம் மற்றும் "VOTE" என்ற வடிவில் நின்ற மகளிர் சுய உதவி குழுவினர் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் 100% வாக்களிப்பது ... Read More
திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சுந்தர் ... Read More
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நாஸ்காம்
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நாஸ்காம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ ... Read More
பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்ட பல்வேறு நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்ட பல்வேறு நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவை கற்பகம் மருத்துவமனையின் சீறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத் பேட்டி ... Read More
பாராளுமன்ற மன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகிறது தேர்தல் ஆணையம் மேலும் 100% வாக்களிப்பது தொடர்பாக தொடர்பாக வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்
பாராளுமன்ற மன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகிறது தேர்தல் ஆணையம் மேலும் 100% வாக்களிப்பது தொடர்பாக தொடர்பாக வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் நோட்டுக்கு ... Read More
