BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர்

அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது

அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ... Read More

அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அடிபோட்ட அமைச்சர் துரைமுருகன்
வேலூர்

அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அடிபோட்ட அமைச்சர் துரைமுருகன்

வாழ்வும் சாவும் என்னை ஒன்னும் பண்ணாது தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான். 13 வது முறையும் என்னை வெற்றி பெற செய்வார்கள் அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு 52 தேர்வு மையங்களில் துவங்கியது 11822 பேர் தேர்வு எழுதும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு 
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு 52 தேர்வு மையங்களில் துவங்கியது 11822 பேர் தேர்வு எழுதும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு 

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கியது மயிலாடுதுறை மாவட்டத்தில் 5948 மாணவர்களும் 5874 மாணவிகளும் மொத்தம் 16 ஆயிரத்து 822 பேர் தேர்வு எழுதுகின்றனர்.எதற்காக மாவட்ட முழுவதும் 52 தேர்வு மையங்களும் ... Read More

வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அசத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க வும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும் மாவட்ட ... Read More

ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம்
தேனி

ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம்

ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி வீதி தோறும் இரவு முழுவதும் காத்திருந்து பத்தடி ... Read More

சின்னம் இல்லாமல் தனது பரப்புரையை தொடங்கிய தேனி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.
தேனி

சின்னம் இல்லாமல் தனது பரப்புரையை தொடங்கிய தேனி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.

சின்னம் இல்லாமல் தனது பரப்புரையை தொடங்கிய தேனி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர். வருகின்ற ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களுடைய பரப்புரையை தொடங்கிய ... Read More

கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்,
கருர்

கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்,

கரூர் பாராளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ல.தங்கவேல் அவர்கள், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர்களுடன் சென்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர், தேர்தல் அலுவலர் தங்கவேல் அவர்களிடம் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு , அரசு நிதியுதவி மற்றும் தனியார் ... Read More

வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.
விழுப்புரம்

வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் தீ மிதித்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், தேர் ... Read More

கரூரில்100% வாக்களிப்பது விழிப்புணர்வு கையெழுத்து முகாம்
கருர்

கரூரில்100% வாக்களிப்பது விழிப்புணர்வு கையெழுத்து முகாம்

கரூரில் 100% வாக்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் கையெழுத்து முகாம் மற்றும் சம்பத் ஆர்டஸ் திருக்குறள் பேரவை சார்பில் கரூர் ஜவகர் பஜார் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு ... Read More