BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது
வேலூர்

மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது

மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு ... Read More

நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்.
ராணிப்பேட்டை

நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்.

நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம். 108 சீர்வரிசைகளுடன் மேல தாளங்களுடன் ஊர்வலமாக வந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சுப்பிரமணிய ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருகை தந்த தேனி பாராளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார்.
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருகை தந்த தேனி பாராளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருகை தந்த தேனி பாராளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார். போடி தேவர் சிலை அருகே வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி ... Read More

வேலூரில் ராட்சத பலூனை பறக்கவிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம்.
வேலூர்

வேலூரில் ராட்சத பலூனை பறக்கவிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக பாஜக அதிமுக நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகின்றது இதில் அவரவர் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் ... Read More

மணம்பூண்டி ஒன்றிய  அஇஅதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.  விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ்  மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில்  வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்கியராஜ் வெற்றிக்கு ஓயாமல் செயல்பட வேண்டும் என முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கூறினார்.பின்னர் நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி. பாக்யராஜுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்

மணம்பூண்டி ஒன்றிய அஇஅதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ் மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்கியராஜ் வெற்றிக்கு ஓயாமல் செயல்பட வேண்டும் என முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கூறினார்.பின்னர் நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி. பாக்யராஜுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ் மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் ... Read More

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்த நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றார்கள். இதன் முக்கிய நிகழ்வாக புனித வார முதல் நாளான ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ... Read More

கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை

கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்டு பிடித்து வைத்த காட்டேரியம்மன் மண் உடலில் பூசினால் நோய் தீரும் அதிசயம்.. ராணிப்பேட்டை ... Read More

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.
சேலம்

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இதில், சுமார், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனர். ... Read More

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ
கோயம்புத்தூர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ

ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த கணேஷமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ... Read More

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ
கோவை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ

ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த கணேஷமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ... Read More