BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.
சேலம்

சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். ... Read More

வேலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி கூட்டம்!
வேலூர்

வேலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி கூட்டம்!

உரிய காரணங்கள் இன்றி பயிற்சிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலர் பேட்டி நாடாளுமன்றத் தேர்தல் 2024 வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் ... Read More

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்
ஈரோடு

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள் ஈரோட்டில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகள் ... Read More

திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் கோயில் திருத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து,ஓம் நமச்சிவாய , அரோகரா ,என முழக்கமிட்டனர்.
மயிலாடுதுறை

திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் கோயில் திருத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து,ஓம் நமச்சிவாய , அரோகரா ,என முழக்கமிட்டனர்.

திருவாலங்காடு மார்ச் 24, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி ... Read More

35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு.
புதுக்கோட்டை

35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு.

35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு.   புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டி கிராம மக்களின் இஷ்ட தெய்வமாகவும் ... Read More

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூந்தமல்லி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 500 பெண்கள் பால்குடம் ஊர்வலம்.
சென்னை

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூந்தமல்லி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 500 பெண்கள் பால்குடம் ஊர்வலம்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூந்தமல்லி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 500 பெண்கள் பால்குடம் ஊர்வலம். பூந்தமல்லி, மார்ச் 24: பூந்தமல்லி, சீரடி சாய் நகர் பகுதியில் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ... Read More

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம்
ஈரோடு

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம்

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம் ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கடைசி மாரியம்மன் ஆகிய கோயில்களில் 19ஆம் தேதி பூச்சாட்டுதலும், 23ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூர் அருகே அனந்தநல்லூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூர் அருகே அனந்தநல்லூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே அனந்தநல்லூரில் காவிரி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான வீரசோழன் ஆற்றின் தென்கரையில் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது பழமையான இந்த ஆலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் குலதெய்வமாகவும் ... Read More

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு
மயிலாடுதுறை

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் ... Read More

தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
தஞ்சாவூர்

தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. தஞ்சை பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய ... Read More