Tag: முக்கிய செய்திகள்
டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சகுந்தலா ... Read More
இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கடவுளை தரிசனம் செய்தவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் அவர் ஒரு ஆஞ்சநேயர் பக்தர் முதலமைச்சர் கைது என்பது அராஜகத்தின் உச்சகட்டம் வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து அதில் இசையை உருவாக்கி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து ... Read More
2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு.
2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு. சோளிங்கர் பகுதியில் ... Read More
ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடன் உதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தவரின் கணிணி பறிமுதல்
ஒசூரில் ஒன்றிய அரசின் திட்டத்தில் கடன் உதவி வாங்கி தருவதாக டோக்கன் வினியோகம், பெண்கள் குவிந்ததால் பரபரப்பு,தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் நடவடிக்கை ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் ... Read More
வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ... Read More
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல்
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பகுதிகளில் ... Read More
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் 22-03-2024 கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி ... Read More
ழனியில் சாதியின் பெயரால் கோரத் தாண்டவம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கலிக்கநாயக்கன்பட்டி 2வது வார்டு பகுதியைச் சேர்ந்த அழகிரி என்பவரது மகன் முருகசாமி பழனியில் ஆட்டோ ஓட்டுனராக பணி செய்து வருகிறார். தொடர்ந்து சக்தி கல்யாண மண்டபம் அருகே முருகசாமி ... Read More
