Tag: முக்கிய செய்திகள்
கம்பத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
கம்பத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம் கம்பத்தில் மகளிர் திட்டம் சார்பாக மகளிர் குழுவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து ... Read More
காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஸ்னாக்ஸ் கடையில் ரூ.25,000 மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்
வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இதனையடுத்து காட்பாடி ... Read More
பாஜக மக்களுக்கு எதிராக கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவளித்ததை எடப்பாடி பழனிச்சாமி மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.
தூத்துக்குடி 21-03-24 10 ஆண்டுகளாக முதல்வராக இருந்தபோது எதுவுமே செய்யாத முதல்வர் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான், பாஜக மக்களுக்கு எதிராக கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவளித்ததை எடப்பாடி பழனிச்சாமி மறந்திருக்க மாட்டார் ... Read More
கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டருக்குள் வெள்ளை கோடு வரைந்து இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர ... Read More
அரியலூர் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழு சார்பில் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ... Read More
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேனியில் ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தேனி மாவட்ட காவல் துறை சார்பில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் துவங்கிய இந்த அணிவகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷஜீவனா, ... Read More
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோட்டை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மின்னல் முருகேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோட்டை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மின்னல் முருகேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19 நடைபெற உள்ளது.தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது. ... Read More
வேலூரில் இரு வேறு இடங்களில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சம் பணம் பறிமுதல். RDO விடம் ஒப்படைப்பு
மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வசூலித்த பணம் என்றும், கட்டிட தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்க எடுத்துச் சென்ற பணம் என்றும் தொழிலாளர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள். ... Read More
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக ஏ எல் விஜயன் அறிவிப்பு.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்பொழுது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது இந்நிலையில் அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் அறிவித்தார் இதன் ... Read More
பூம்புகார் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் புவி வெப்பமயமாவதை பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் கல்லூரியில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் வளர் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு நீர்வள நிலவள நவீனமயமாக்கள் திட்டத்தின் கீழ் புவி வெப்பமயமாவதை பற்றிய கல்லூரியின் நாட்டு நலப்பணத் ... Read More
