Tag: முக்கிய செய்திகள்
நந்தியம் பெருமான் திருகல்யாணத்திற்காக அய்யாறப்பர் – அம்பாள் சுயசாம்பிகை கண்ணாடி பல்லாக்கிலும், நந்திகேஸ்வரர் பட்டு வேஷ்டி கட்டி மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடிக்கு புறப்பட்டு சென்றனர்.
நந்தியம் பெருமான் திருகல்யாணத்திற்காக அய்யாறப்பர் - அம்பாள் சுயசாம்பிகை கண்ணாடி பல்லாக்கிலும், நந்திகேஸ்வரர் பட்டு வேஷ்டி கட்டி மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடிக்கு புறப்பட்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அறம்வளர்த்தநாயகி உடனாகிற ... Read More
ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நிறைவு விழா
ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நிறைவு விழா ஜெயங்கொண்டம் மார்ச் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் இலையூர் கிராமத்தில் துவக்க விழா ... Read More
அரக்கோணம் அருகே உரிய ஆவணங்கள் இன்று காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 45 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பறிமுதல்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உரிய ஆவணங்கள் இன்று காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 45 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பறிமுதல். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனைச் ... Read More
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் முருகன்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 62.300 (அறுபத்தி இரண்டாயிரம் முந்நூறு) தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ... Read More
ஓமலூர் அருகே தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பாகல்பட்டி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி மற்றும் லயம் குரூப் ... Read More
கரூரில் கருப்பாய்க் கோவில் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு .மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் காப்பகத்தில் அனுமதிக்க கோரி மனு.
கரூர் மாவட்டம் கருப்பாய்க் கோயில் தெரு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கரூர் மாநகராட்சி ஆணையரை சந்திக்க வந்த பொழுது தேர்தல் அறிவிப்பு உள்ளதால் புகார் மனுவை தபால் பெட்டியில் மனு அளித்தனர். கருப்பாய்க் ... Read More
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர். தஞ்சை மாவட்ட ... Read More
சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த கோரி மனு:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் விதிமுறைகளை மீறி சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த ... Read More
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குளுகுளு மோர், தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் வழங்கியது
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது, குழந்தைகள், பொதுமக்கள் என பலரும் கடும் வெயிலால் அவதியுற்று வருகின்றனர், மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் வாட்டி வதைக்கும் வெயிலால் பாதிப்பு அடைகின்றனர், இந்நிலையில் ... Read More
தீயை உடனடியாக தீயணைப்பு துறையினர் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தஞ்சை கீழவாசல் கடைகள் நெருக்கம் உள்ள பகுதியில் அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் ஏற்பட்ட தீயை உடனடியாக தீயணைப்பு துறையினர் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தஞ்சை கீழவாசல் தனியாருக்கு சொந்தமான குப்பை கிடங்கு ... Read More
