Tag: முக்கிய செய்திகள்
பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு பாபநாசத்தில் தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவில் சாலையை ஆக்கிரமித்து ... Read More
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் பொறியியல் கல்லூரிகள் 22 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு பாரத் நிகேதன் கல்வி குழும தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் ... Read More
தேமுதிக ஈரோடு பாராளுமன்ற பொறுப்பாளர் நியமனம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கபட்ட கழக மகளிர் அணி துணை செயலாளர் வனிதா துரை மற்றும் கலை இலக்கிய அணி துணை ... Read More
மயிலாடுதுறை கடைவீதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் அகற்றிய நகராட்சி நிர்வாகம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலை மகாதான தெரு பெரிய கடை தெரு சின்ன கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் முன்பு முகப்புகளில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனை ... Read More
குளித்தலை அருகே புதிய நீட்டிப்பு வழித்தடத்தில் நகர பேருந்தினை துவக்கியும், ரூ.2.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ திறந்து வைத்தார்
குளித்தலை அருகே புதிய நீட்டிப்பு வழித்தடத்தில் நகர பேருந்தினை துவக்கியும், ரூ.2.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ திறந்து வைத்தார் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகிழி பட்டியில் ... Read More
கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது.
கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டதும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். தஞ்சை கரந்தையில் ... Read More
ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜயா ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ .பெ செந்தில்குமார் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் ... Read More
ஓமலூர் ஜெய ஜோதி அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் 61 வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் 61 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெய ஜோதி அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளியில் பணியாற்றிய இரு இடைநிலை ஆசிரியைகளின் பணி நிறைவு விழா என ... Read More
சாலியமங்கலத்தில் இலவச தியான யோகா பயிற்சி வகுப்புகள் 3 நாட்கள் நடக்கிறது.
பாபநாசம் அருகே உள்ள சாலியமங்கலத்தில் இந்திய கலாச்சார கழகம் மற்றும் ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்தும் 3நாள் இலவச தியானம், மூச்சுப்பயிற்சி, மற்றும் யோகா மஹோற்சவ விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல்நாள் ... Read More
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ... Read More
