Tag: முக்கிய செய்திகள்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவள்ளூரில் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பொது அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட அனைத்து கிறிஸ்துவ திருச்சபை மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.custom football uniforms custom jersey adidas ... Read More
திருத்தணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன்….
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் உள்ள பூனிமங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி, மத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி நகராட்சி டாக்டர் இராதாகிருஷ்ணன் அரசினர் அரசினர் ஆண்கள் ... Read More
திருநெல்வேலியில் 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தாய் வீடு தொண்டு நிறுவனம் மற்றும் உதவும் உள்ளங்கள் இணைந்து 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.nfl shop free shipping nike air ... Read More
மதுரை அருகே விபத்து- கண்டெய்னர் லாரி மீது கார் மோதி கப்பல் ஊழியர் உள்பட 4 பேர் பலி.
பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது. ... Read More
ஶ்ரீ துலகானதம்மன் திருக்கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ துலுக்காத்தம்மன் ஆலயம் 9-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வெள்ளியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பின்னர் பக்தர்களுக்கு காப்பு கட்டி, கரக வீதி ... Read More
தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 2000 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் ... Read More
மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது
போடிநாயக்கனூரில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டிகள் வீர காளியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு நடைபெற்றது. போடி இராசிங்காபுரத்தில் துவங்கிய இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இராசிங்கபுரத்தில் துவங்கி சங்கராபுரம் வரை ... Read More
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏவிபி குழுமம் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏவிபி குழுமம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஏ.வி.பி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பார்த்திபன் தலைமை தாங்கி ... Read More
அரியலூரில் பல்கர் லாரியின் டயர்களை திருடிய டிரைவர் கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மலைக்கோவில், பிரகாஷ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் ஸ்ரீவெங்கட்ரமணா டிரான்ஸ்போர்ட்-ன் திருச்சி கிளை மேலாளராக 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த டிரான்ஸ்போர்ட்ல் கடந்த 4 மாதங்களாக மதுரை ... Read More
மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி – கோவில்பட்டி அருகே ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முன்பாக சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி பள்ளி மாணவி ரவீணா ஸ்கேட்டிங் மூலம் ... Read More
