Tag: வானிலை
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்- சாரல் மழை கடும் குளிரால் உள்ளூர் வாசிகள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சுற்றுலாா பயணிகள் மகிழ்ச்சி.
சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது. இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ... Read More
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மிதமான மழை ... Read More
தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலமாக கனமழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் மதியத்தில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தேனி ... Read More
தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையினால் நெல்மணிகள் நனைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது அதிகபட்சமாக தஞ்சையில் 6.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது இதனால் களிமேடு உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் சாலைகளிலும் விவசாயிகள் கொட்டி ... Read More
