Tag: அதிமுக
கலவை பேருந்து நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி 69வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கலவை நகர செயலாளர் சதீஷ், தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சொரையூர் ... Read More
பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்; செல்லூர் ராஜு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து ... Read More
எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பவானியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் இன்று காலை மற்றும் ... Read More
சோளிங்கர் நகர அதிமுக சார்பில் எடப்பாடியார் பிறந்த நாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் நகர செயலாளர் ராமு தலைமை தாங்கினார், நகர துணை ... Read More
கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்; கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளவேலங்கால் கிராமத்தில் ... Read More
திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ... Read More
கோரந்தாங்கல் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வெகு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது கோடை காலம் துவங்கி 100 டிகிரி வரை நாள்தோறும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கின்றது மேலும் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ... Read More
ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் துணை கொரடா, சட்டமன்ற உறுப்பினர் சுரவி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அதிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் ஆர் ஜி கே நந்தகோபால் தலைமை ... Read More
தண்ணீர் பந்தலா ? கோயம்பேடு காய்கனி வளாகமா ?
காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் பழங்களை அள்ளி சென்ற பொதுமக்கள்.. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெப்பம் அனல் ... Read More
பேரணாம்பட்டு அடுத்த செண்டைத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் முகாம் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டார்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த செண்டத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் முகாம் டிஎம்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த முகாமிற்கு முன்னால் ஒன்றிய குழு பெருந்தலைவரும் ஒன்றிய அதிமுக செயலாளருமான பொகளூர் ... Read More
