BREAKING NEWS

Tag: அதிமுக

உதயநிதி நாளை அமைச்சராக பதவி ஏற்கட்டும் அன்னையிலிருந்து திமுகவிற்கு கேடு காலம் என கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு பேச்சு.
அரசியல்

உதயநிதி நாளை அமைச்சராக பதவி ஏற்கட்டும் அன்னையிலிருந்து திமுகவிற்கு கேடு காலம் என கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக நகர கழக சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, ... Read More

திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் மின்சாரம், பால் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து காட்டூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசியல்

திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் மின்சாரம், பால் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து காட்டூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி, தமிழக அரசு மின் கட்டணம், சொத்து வரி, மற்றும்பால் விலை உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் காட்டூரில் ... Read More

அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ஏற்படும் ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த தளி பேரூராட்சியில் தி.மு.க அரசை கண்டித்து, மாவட்ட கழக செயலாளர்  சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த தளி பேரூராட்சியில் தி.மு.க அரசை கண்டித்து, மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ... Read More

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் திமுக அரசை கண்டித்து கொட்டும் மழையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் திமுக அரசை கண்டித்து கொட்டும் மழையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     இதனை தொடர்ந்து, இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி ... Read More

அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வைத்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். விலைவாசி உயர்வைக் கண்டித்து நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் ... Read More

தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கழிவு நீர் கால்வாயில் இருந்த கல்லை அகற்றிய அதிமுக பெண் கவுன்சிலர்.
ஈரோடு

தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கழிவு நீர் கால்வாயில் இருந்த கல்லை அகற்றிய அதிமுக பெண் கவுன்சிலர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அதிமுக-வை சேர்ந்த சரஸ்வதி விஸ்வநாதன், இந்நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட வேடர் காலனி பகுதியில் சாக்கடை அடைத்திருப்பதாகவும்,   அதனை சரி செய்ய ... Read More

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தில்லைநகர் பகுதியில் நடைபெற்றது. அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.   ... Read More

அலங்காநல்லூர், பாலமேட்டில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக வினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

அலங்காநல்லூர், பாலமேட்டில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக வினர் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர் செயலாளர் அழகுராஜ் தலைமை தாங்கினார்.   ஒன்றிய செயலாளர் ... Read More

விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி, ஜம்பையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு

விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி, ஜம்பையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், அதிமுக தலைமை கழகத்தின் சார்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கண்டித்து பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் ... Read More