BREAKING NEWS

Tag: அதிமுக

மாண்டஸ் புயல் எதிரொலி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது பொது மக்கள் அச்சம்.
மயிலாடுதுறை

மாண்டஸ் புயல் எதிரொலி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது பொது மக்கள் அச்சம்.

மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல்சீற்றம் அதிகரித்து கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.   மாண்டஸ் புயல் வங்க கடலில் உருவாகி நிலை கொண்டிருப்பதை தொடர்ந்து கடல் சீற்றமடைந்து கடல் ... Read More

வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சிகளில், சொத்துவரி, மின்கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம்

வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சிகளில், சொத்துவரி, மின்கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் 18 மாத கால திமுக, ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் ... Read More

செங்கோட்டையில் நலவாரிய உறுப்பினர்கள் 35 பேருக்கு நிதிஉதவி ஆணைகள்: கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வழங்கினார்!
தென்காசி

செங்கோட்டையில் நலவாரிய உறுப்பினர்கள் 35 பேருக்கு நிதிஉதவி ஆணைகள்: கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வழங்கினார்!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஜெயம் பொதுத்தொழிலாளா்கள் நலச்சங்க உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு அமைப்புசாரா ... Read More

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம்.
திருப்பூர்

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம்.

திருப்பூர்மாவட்டம் உடுமலைப் பேட்டையில் அ.தி.மு.க கழக செயலாளர் தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.   திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் வரும் 11/12/2022 ... Read More

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக, அதிமுக யார் தீபம் ஏற்றுவது என்று வாக்குவாதம்
தேனி

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக, அதிமுக யார் தீபம் ஏற்றுவது என்று வாக்குவாதம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் விட்டிருக்கும் அருள்மிகு கைலாசநாதர் கோவிலில்  கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக கட்சி சேர்ந்த நிர்வாகிகள் (மற்றும்) ... Read More

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி கோவில்பட்டியில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Uncategorized

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி கோவில்பட்டியில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ... Read More

பாஜக தலைமையில் கூட்டணியை சந்திப்போம் என்று வைத்தியலிங்கம் கூறியதில் இருந்தே தெரிகிறது. அவர் அதிமுக கிடையாது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..
தூத்துக்குடி

பாஜக தலைமையில் கூட்டணியை சந்திப்போம் என்று வைத்தியலிங்கம் கூறியதில் இருந்தே தெரிகிறது. அவர் அதிமுக கிடையாது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் திமுக அரசை கண்டித்து வரும் 9,13,14 ஆகிய தேதிகளில் ... Read More

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 6வது நினைவுநாளை முன்னிட்டு அண்ணதானம்.
செங்கல்பட்டு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 6வது நினைவுநாளை முன்னிட்டு அண்ணதானம்.

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலைமையூர் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினவுநாளை முன்னிட்டு,..     முன்னாள் முதல்வரும் ... Read More

நிலக்கோட்டை- அதிமுக  தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை- அதிமுக தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி ,வடக்கு ஒன்றிய செயலாளர் மாயி மற்றும் மாவட்டச் செயலாளர் வைகை பாலன் தலைமையில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலை ... Read More

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.
திருப்பத்தூர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.   நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், நகர ... Read More