BREAKING NEWS

Tag: அதிமுக

தென்காசி திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ. முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனா்!
தென்காசி

தென்காசி திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ. முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனா்!

செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து, வாசுதேவநல்லுார் தெற்கு ஒன்றிய கழக செயலாளா் வக்கீல்துரைப்பாண்டியன் தலைமையில், ஓபிஎஸ் அணியில் மாவட்ட கழக பொருளாளராக பதவி வகித்த முருகையா அப்பதவியிலிருந்து விலகி, ... Read More

வாழப்பாடி அருகே அமைச்சர் கே,என்,நேரு திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த  அதிமுக,வினர்..  யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
சேலம்

வாழப்பாடி அருகே அமைச்சர் கே,என்,நேரு திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த அதிமுக,வினர்.. யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

வாழப்பாடி அருகே  கல்வராயன்மலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே,என்,நேரு அவர்கள் திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு பின்பு அதிமுக,வினர் மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த ... Read More

வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி

வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார். ... Read More

ரூபாய் 16.45 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
Uncategorized

ரூபாய் 16.45 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள கயத்தார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.வேலாயுதபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூபாய் 10, லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் ... Read More

ரூபாய் 19.50 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 19.50 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5.50 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு ... Read More

அரசியல் பரபரப்பு சூழ்நிலை இடையே திருப்பூர் மாவட்ட  அதிமுக கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் உடன் அவரது பண்ணை வீட்டில் சந்திப்பு.
தேனி

அரசியல் பரபரப்பு சூழ்நிலை இடையே திருப்பூர் மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் உடன் அவரது பண்ணை வீட்டில் சந்திப்பு.

இபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.   அதிமுகவின் உச்சகட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொது குழு செல்லாது மற்றும் பொதுச் ... Read More

கடலூர் அருகே எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு.! 
கடலூர்

கடலூர் அருகே எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு.! 

- கடலூர் மாவட்ட செய்தியாளர் - கொ.விஜய்.   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நலம் விசாரித்துவிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் வழியாக சேலம் சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் அஇஅதிமுகவின் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தலைச்சங்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   தரங்கம்பாடி வட்டத்தில் கடந்த 10,11,2022, 11,11,2022 ஆம் தேதிகளில் இரண்டு நாள் ... Read More

ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு எம்பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி

ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு எம்பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  தூத்துக்குடி மக்களின் தந்தை எனப் போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு செயலாளர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக மகளிரணி கனிமொழி கருணாநிதி, ... Read More

பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.
திருநெல்வேலி

பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வெள்ளாங்குழி தனியார் பேருந்து நடத்துனராக பணிபுரியும் V.K.பாலாஜி அவர்களது மகள் வெள்ளாங்குழி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று அரசு மருத்துவக்கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் வாய்ப்பு ... Read More