BREAKING NEWS

Tag: அதிமுக

பவானியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் பவானி எம்.எல்.ஏ.கருப்பணன் ஆய்வு செய்து ஆறுதல் கூறினார்.
ஈரோடு

பவானியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் பவானி எம்.எல்.ஏ.கருப்பணன் ஆய்வு செய்து ஆறுதல் கூறினார்.

  ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.   இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான உள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது இதன் ... Read More

போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், வணிகர்கள் குமுறல்.
தேனி

போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், வணிகர்கள் குமுறல்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும்,   ஆளுங்கட்சியினரே தங்களுக்கு வேண்டியவர் பெயரில் வணிக கடைக்க ளுக்கான ஏலம் ௹பாய் இருபத்தி ... Read More

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்’- தொண்டர்களுக்கு ஈபிஎஸ் உருக்கமான கடிதம்.
அரசியல்

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்’- தொண்டர்களுக்கு ஈபிஎஸ் உருக்கமான கடிதம்.

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என்றும் தொண்டர்களுக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக கூறியுள்ளார்.   அதிமுக தொடங்கப்பட்டு ... Read More

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி….!!! எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!
சேலம்

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி….!!! எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!

  சேலம் மாவட்டம் எடப்பாடி 12-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி எடப்பாடியில் ஊர்வலமாக சென்று அதிமுகவில் இணைந்தனர்.   எடப்பாடி பயணியர் ... Read More

கரூர் அதிமுகவினர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!
Uncategorized

கரூர் அதிமுகவினர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக, தமாகாவை சேர்ந்தவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்புக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.   ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நான்கு அணியாக ... Read More

ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More