Tag: அதிமுக
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆவடியை அடுத்த பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு
திருவள்ளூர் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆவடியை அடுத்த பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு- கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வாக்களிக்க போவதில்லை என திட்டவட்டம். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பாலவேடு கிராம ஊரட்சி ... Read More
ஜெயங்கொண்டம் பகுதியில் அகல ரயில் பாதை திட்டம் உறுதி-பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வாக்கு சேகரித்தார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேசிய கூட்டணியின் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இதில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது ஜெயங்கொண்டம் ... Read More
மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திர பாடி, தரங்கம்பாடி, ... Read More
சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு
சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு அனுமதி பெறாததால் அதிகாரிகள் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர் அதனால் பரபரப்பு ஏற்பட்டது..... நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக ... Read More
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறைக்கு உட்பட்ட திருவாவடுதுறை ஊராட்சி பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பு.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்கு ... Read More
தேனியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை, தேவர் ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து தெய்வசிகாமணி திமுகவிற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற வேண்டும் .
ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் வாரச்சந்தை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு ... Read More
கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்தர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் சக்திவேல்... கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் ... Read More
நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்
மாங்காட்டில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உருக்கமான பேச்சு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் டி ஆர் பாலு போட்டியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் இந்தியா ... Read More
கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவக்கொழுந்து மகன் தீவிர பிரச்சாரம்
கடலூர் பாராளுமன்ற தொகுதி தே.மு. தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டு அவரது மகன் விஜயராஜ் பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தே.மு. தி.க., வேட்பாளர் ... Read More
