BREAKING NEWS

Tag: அரசியல்

கஞ்சாநகரம் தனியார் பள்ளியில் பொங்கல் வைக்கும் போட்டி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை

கஞ்சாநகரம் தனியார் பள்ளியில் பொங்கல் வைக்கும் போட்டி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில்- மேலயூரை அடுத்த கஞ்சாநகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், ... Read More

காஞ்சிபுரம் மாநகர் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் கொண்டாட்ட விழா ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், பொங்கலிட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகர் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் கொண்டாட்ட விழா ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், பொங்கலிட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் முன்னோர்கள் கார்த்திகை மாதத்தில் தனது விளைநிலங்களில் விதை நெல்களை விதைத்து மார்கழி இறுதியில் அறுவடை செய்து அந்த நெல்லை தை முதல் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவில் ஒரு ... Read More

தருமபுரியில் திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நேர்காணல் நடைபெற்றது.
அரசியல்

தருமபுரியில் திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நேர்காணல் நடைபெற்றது.

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நேர்காணல் இன்று 07.01.2023 சனிக்கிழமை மாலை 05.00 மணிக்கு மோளையானூர் மாவட்ட கழக செயலாளர் இல்ல அலுவலகத்தில்,   தருமபுரி மேற்கு மாவட்ட ... Read More

மானாமதுரையில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி.
சிவகங்கை

மானாமதுரையில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மஹாலில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியை நடைபெற்று வருகிறது இந்த வாழ்வியல் கண்காட்சியில் உயர்கல்விக்கான வழிகாட்டுதல், வேலை வாய்ப்பு, குடும்ப நல ஆலோசனை,   ... Read More

தீப்பிடித்து எரிந்த வீட்டின் உரிமையாளரை திமுக நல்லூர் இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி நேரில் ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கடலூர்

தீப்பிடித்து எரிந்த வீட்டின் உரிமையாளரை திமுக நல்லூர் இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி நேரில் ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூரில் மூக்காயி என்பவருது கூரை வீடு எரிந்து சேதமானது இதில் அவரது உடமைகள், ஒன்றரை பவுன் தங்க நகை, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் குடும்ப அட்டை, ... Read More

கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
மயிலாடுதுறை

கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உப்பு சந்தை மாரியம்மன் கோயிலில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை-உழவர்துறை சார்பில் ... Read More

செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா.
அரசியல்

செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை தாங்கினார்.   ... Read More

திமுகவின் செயல் திட்டங்களைப் பார்த்து அஞ்சுகின்றனர் – முனைவர்.சபாபதி மோகன்.
அரசியல்

திமுகவின் செயல் திட்டங்களைப் பார்த்து அஞ்சுகின்றனர் – முனைவர்.சபாபதி மோகன்.

முன்னாள் திமுக பொதுச் செயலாளர் அமைச்சருமான அனைவராலும் பேராசிரியர் என அன்போடு அழைக்கப்படும் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.   தற்போது நூற்றாண்டு ... Read More

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.
Uncategorized

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் இன்று மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் சாமி தரிசனம் ... Read More

மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா.
திருப்பூர்

மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார்      மடத்துக்குளம் பேருராட்சி குமரலிங்கம்  பெருமாள்புதூர், ஆதி ... Read More