Tag: அரசியல்
ரூபாய் 15.34 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாந்திதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட துளசிநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.84 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் பேவர் பிளாக் ... Read More
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்கக் கோரி பாஜக விவசாய அணியினர் தேங்காயுடன் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட செய்தியாளர் R.முத்துராஜ். தேனி மாவட்டம், தமிழகத்தில் வருகின்ற தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உடன் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளன. இந்த ... Read More
அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. ... Read More
நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்.
திருநெல்வேலி பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் பத்தமடை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்புரையாற்றினார்.மாவட்ட துணை தலைவர் ... Read More
பெரியகுளம் நகராட்சி சார்பில்உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்திற்கு கனரா வங்கி பெரியகுளம் கிளையின் பங்களிப்புடன் வார்டு எண் 1,வார்டுஎண் 22ல் புதிதாகஅமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை நகர் மன்ற தலைவர் சுமிதா ... Read More
நெல்லை மாவட்டம் பணகுடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் பணகுடியில் நீண்ட ஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இதனால் 3 ஆயிரத்து 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட வாடகை கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் ... Read More
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் பொருளாதாரத்தை கையாள தெரியாமல் எந்த மாற்றத்தையும் ... Read More
பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு.
களக்காடு நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் எதிரில் வானொலி நிலையம், பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் ... Read More
மணிமுத்தாறு அணையின் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், MLA அறிக்கை.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் 3 வது மற்றும் 4-வது ரீச் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் Ex., MLA அறிக்கை. மணிமுத்தாறு 3-வது ரீச் ... Read More
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் நடந்து வரும் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை பேரூராட்சி அலுவலகத்துக்குநேற்று பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா வந்தார். அவர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ... Read More
