BREAKING NEWS

Tag: அரசியல்

கடலூர்

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! கூட்டணி கட்சி அரசியல் தலைவர்கள் பங்கேற்பு.! நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் ... Read More

திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி.
தஞ்சாவூர்

திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி.

தஞ்சாவூர், திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஜீவிதா, சுபஹீ ஆகிய மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற வருகிற 30ந் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார்கள் ... Read More

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைபோட்டி திருவிழாவை நடத்தினார்கள்.
தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைபோட்டி திருவிழாவை நடத்தினார்கள்.

  தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பாலர் பட்டியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைப்போட்டி திருவிழாவை ... Read More

பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம்.
தேனி

பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம்.

தேனி செய்தியாளர் முத்துராஜ். கரும்பு வெல்லம் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை பொங்கல் தொகுப்பில் சேர்க்ககோரி பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம்.   தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ... Read More

18-ஆம் ஆண்டு சுனாமி பேரலை- மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள்.
மயிலாடுதுறை

18-ஆம் ஆண்டு சுனாமி பேரலை- மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம்,  தரங்கம்பாடி தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 -ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ... Read More

ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கன்னி பூஜை மற்றும் அன்னதானத்தை கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
ஆன்மிகம்

ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கன்னி பூஜை மற்றும் அன்னதானத்தை கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டியில் ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு கூட்டு கன்னி பூஜை மற்றும் மண்டல பூஜை அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More

ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் புகார் கொடுத்துள்ளனர்.
தேனி

ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் புகார் கொடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலியில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறையினர் ... Read More

மயிலாடுதுறை ஆழிப் பேரலையின் கோரதாண்டவம்- 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஆழிப் பேரலையின் கோரதாண்டவம்- 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம், தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ... Read More

18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்  நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மயிலாடுதுறை

18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

செய்தியாளர் க.கார்முகிலன்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி காலையில இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை என்னும் சுனாமி உருவாகி வங்கக் கடலோரம் வசித்த மக்கள் ... Read More

ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
ஆன்மிகம்

ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   கோவில்பட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.   ... Read More