Tag: அரசியல்
கிராமப்புற பள்ளி குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு 10-இலட்சம் மதிப்பீட்டில் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், S.காரைக்குடி ஊராட்சியில் கிராமப்புற பள்ளி குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் ... Read More
விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண தொகை – அமைச்சர் ஐ-பெரியசாமி வழங்கினார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு திரும்பும் வழியில் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் எட்டு ஐயப்ப ... Read More
ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் ... Read More
ஆத்தூர் சி.எஸ்.ஐ சியோன் இயேசு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் சி.எஸ்.ஐ சியோன் இயேசு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி இன்று ... Read More
திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 29 ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை விளக்கி மக்கள் சந்திப்பு பிரச்சாரம் இயக்கம் மங்களூர் ஒன்றிய செயலாளர் உலகநாதன் ... Read More
எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கடலூர்
எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி நினைவஞ்சலி செலுத்தினர். தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம் ... Read More
கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், மாநாடு நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை ஜனநாயக முற்போக்கு கொள்கை விளக்க திறந்த வெளி மாநாடு இன்று நடைபெற்றது. ... Read More
கோவில்பட்டி அருகே பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மதிமுக கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே கீழப்பாண்டவர்மங்கலத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மதிமுக கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் நினைவு நாளை ... Read More
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக கட்சியினர் மரியாதை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே கீழப்பாண்டவர் மங்கலத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் ... Read More
