Tag: அரசியல்
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் பங்கேற்பு
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், ... Read More
காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்…
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் பல்வேறு ஆய்வு பணிகளுக்காக வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கட்டிடப் பணிகளை ஆய்வு ... Read More
பவானியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பவானி ... Read More
ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் நினைவு தினம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனுசரிப்பு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில இந்திய அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு நேற்று ஆண்டிபட்டி கிழக்கு ... Read More
எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் தூத்துக்குடி ... Read More
எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ... Read More
பெரியாரின் 48 வது நினைவு நாள் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 48 வது நினைவுநாளை முன்னிட்டு சனிக்கிழமை குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் கழக உயர்நிலை செயல் ... Read More
குத்தாலம் பகுதியில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ... Read More
பெரியார் 49 வது நினைவு தினம்
தந்தை பெரியார் 49 வது நினைவு நாளை முன்னிட்டு சனிக்கிழமை குத்தாலம் கடை வீதியில் பெரியார் சிலைக்கு ச.முருகய்யன் குத்தாலம் ஒன்றிய செயலாளர் தலைமையில் மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குத்தாலம் ... Read More
திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவு நாளில் அனுசரிப்பு.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஐவதக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஈ.வெ.ராமசாமியின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திரு உருவ சிலைக்கு திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க. ... Read More
