BREAKING NEWS

Tag: அரசியல்

டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் போதை விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
அரசியல்

டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் போதை விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

திருப்பூர் செய்தியாளர்.R. ரமேஷ். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆமா முகவினர் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ... Read More

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விஷயத்தில் நடிகர் வடிவேல் ஜோக்கை சொல்லி பேசிய முன்னாள் அமைச்சர் நிலக்கோட்டை.
அரசியல்

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விஷயத்தில் நடிகர் வடிவேல் ஜோக்கை சொல்லி பேசிய முன்னாள் அமைச்சர் நிலக்கோட்டை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளபட்டி, சக்கையா நாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் பால் விலை உயர்வை கண்டித்தும் ... Read More

உடுமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் ஆர்பாட்டம்.
அரசியல்

உடுமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் ஆர்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தமாக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.     உடுமலை ... Read More

நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்; அம்பேத்கர் திருவுருவச் சிலை வைக்க உறுப்பினர்கள் கோரிக்கை.!
கடலூர்

நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்; அம்பேத்கர் திருவுருவச் சிலை வைக்க உறுப்பினர்கள் கோரிக்கை.!

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கினார், துணைப் பெருந்தலைவர் ஜான்சிமேரி தங்கராசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, ... Read More

கிழக்குறிச்சி ஊராட்சியில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.
திருச்சி

கிழக்குறிச்சி ஊராட்சியில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை கிழக்குறிச்சி ஊராட்சி பகுதியில் நியாய விலைக் கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ... Read More

ஆண்டிபட்டி அருகே நடுகோட்டை கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஒன்றிய குழு தலைவர்.
தேனி

ஆண்டிபட்டி அருகே நடுகோட்டை கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஒன்றிய குழு தலைவர்.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புள்ளிமான் கோம்பை ஊராட்சி நடுகோட்டை கிராமத்தில் 10 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான அங்கன்வாடிமையம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ... Read More

வேப்பூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீதும் அவரது கணவர் மீதும் சரமாரி தாக்குதல்.! போலீசார் விசாரணை.
குற்றம்

வேப்பூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீதும் அவரது கணவர் மீதும் சரமாரி தாக்குதல்.! போலீசார் விசாரணை.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஏ.மருர் கிராமத்தில் அரசின் எந்தவித முன் அனுமதி இன்றி கள்ளத்தனமாக சிலர் கிராவல் மற்றும் ஆற்று மணல் அள்ளுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகைப்படம் மற்றும் ... Read More

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, காவல் கிணற்றில் அஇஅதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, காவல் கிணற்றில் அஇஅதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் ந.மணிகண்டன்   திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு பகுதியில், சொத்து வரி மின் கட்டணம் விலைவாசி உயர்வு,  பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த  திமுக அரசை கண்டித்து, ... Read More

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு ஏற்காட்டில் திமுகவினர் கொண்டாட்டம்.
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு ஏற்காட்டில் திமுகவினர் கொண்டாட்டம்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில். ஏற்காடு ஒன்றிய திமுக கழக செயலாளர் K.V.ராஜா@ராஜேந்திரன். தலைமையில்ஏற்காடு ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக ... Read More

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
அரசியல்

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் களக்காட்டில் மாலை 4.00 மணிக்கு புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாள களந்தை மீராசா வரவேற்று பேசினார்.   ... Read More