Tag: அரசியல்
தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது ... Read More
அலங்காநல்லூரில் டிடிவி தினகரன் பிறந்தநாள் – கோவிலில் சிறப்பு பூஜை.
மதுரை மாவட்டம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 60வது பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி திருக்கோவில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையில்,.. ... Read More
உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கு மனித உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.
உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக இன்று தஞ்சை வடக்கு மாவட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைகள் துறையின் மாநில தலைவர் புரட்சித் தோழர் திரு மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் ... Read More
சனாதன,சங்பரிவார் கும்பலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவள்ளுவர், பெரியாரை தொடர்ந்து, சட்ட மேதை டாக்டர் அம்பெத்கர் உருவ படத்திற்கு காவிஉடை உடுத்தியும், திருநீறு, குங்குமம் இட்டு அவமதித்த சனாதன, சங்பரிவார் கும்பலை கண்டித்துவிடுதலை தசிறுத்தைகள் க ட்சி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை
திருச்சி மாவட்டம், மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழகத்தில், கழகத்தின் சார்பு அணிகளான இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, மகளிர் அணி, ... Read More
செங்கல் காளவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கடமலை/ மயிலை ஒன்றிய பகுதியில் சுமார் 50 கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகிறது. இந்த செங்கல் காளவாசல் உரிமையாளர்களிடம் மயிலாடும் பாறை ... Read More
தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கழிவு நீர் கால்வாயில் இருந்த கல்லை அகற்றிய அதிமுக பெண் கவுன்சிலர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அதிமுக-வை சேர்ந்த சரஸ்வதி விஸ்வநாதன், இந்நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட வேடர் காலனி பகுதியில் சாக்கடை அடைத்திருப்பதாகவும், அதனை சரி செய்ய ... Read More
கடலூர் அருகே மனு கொடுக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் விபத்தில் சிக்கி படுகாயம் : போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய் கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பாக நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கட்சியினர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம்.. பாரதிய ... Read More
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சிங்காரத்தோப்பு அருகே நடைபெற்றது.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நபிகள் நாயகம் குறித்து விளக்கும் வகையில் சிறப்பு மாநாடு திருச்சி செம்பட்டு அருகே ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த செயல்வீரர்கள் கூட்டம் ... Read More
சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்
மிக மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பொன்மலை கணேசபுரத்தில் திருச்சி மாவட்டத்திலேயே அதிக ... Read More
