BREAKING NEWS

Tag: அரசியல்

மக்களின் கோரிக்கை ஏற்று புதிய மின்மாற்றியை (73KV)துவக்கி வைத்தார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை

மக்களின் கோரிக்கை ஏற்று புதிய மின்மாற்றியை (73KV)துவக்கி வைத்தார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.

செய்தியாளர் வி.ராஜா   சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், கழுகேர்கடை ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றியை (73KV) முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் துவக்கி ... Read More

மன்னர் மேல்நிலைப் பள்ளி‌யில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி.
சிவகங்கை

மன்னர் மேல்நிலைப் பள்ளி‌யில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி‌யில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மக்கள் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கி வைத்தார் அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன்.     சிவகங்கை மாவட்டம் ... Read More

செங்கோட்டையில் நலவாரிய உறுப்பினர்கள் 35 பேருக்கு நிதிஉதவி ஆணைகள்: கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வழங்கினார்!
தென்காசி

செங்கோட்டையில் நலவாரிய உறுப்பினர்கள் 35 பேருக்கு நிதிஉதவி ஆணைகள்: கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வழங்கினார்!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஜெயம் பொதுத்தொழிலாளா்கள் நலச்சங்க உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு அமைப்புசாரா ... Read More

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரயில்மூலம் தென்காசி பயணம்..
செங்கல்பட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரயில்மூலம் தென்காசி பயணம்..

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் மார்க்கமாக தூத்துக்குடி மாவட்டம் தென்காசிக்கு மக்களுக்கு தலத்திட்டம் வழங்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக பயணம் ... Read More

செங்கல்பட்டில் வழங்கப்பட்ட வாக்களர் பட்டியல் குறித்து அரசியல் கட்சியினரோடு ஆலோசனை.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் வழங்கப்பட்ட வாக்களர் பட்டியல் குறித்து அரசியல் கட்சியினரோடு ஆலோசனை.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   தேர்தல் கண்காணிப்பாளர் ஆட்சியர் பங்கேற்பு... செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் பல்லாவரம், சோழிங்கநல்லூர், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் மாவட்ட ... Read More

கார்த்திகை தீபத் திருநாளில் திமுகவினர் இந்து மக்களை அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல்.
தேனி

கார்த்திகை தீபத் திருநாளில் திமுகவினர் இந்து மக்களை அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல்.

தேனி செய்தியாளர் விவேக்.   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அர்ச்சகரையும் இந்து மக்களையும், திமுகவினர் அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர்.     இந்து ... Read More

காவி உடை விபூதியுடன் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதை கண்டிக்கின்றோம்.
தஞ்சாவூர்

காவி உடை விபூதியுடன் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதை கண்டிக்கின்றோம்.

  இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம்    “அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் ... Read More

வேப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடலூர்

வேப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ. கணேசன் அவர்களின் துணைவியார் பவானி அம்மாளின் முதலாம் ஆண்டு நினைவு ... Read More

வேப்பூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். 
கடலூர்

வேப்பூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். 

  கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்...      நபார்டு விஃப் நிதியின் கீழ் ... Read More

திருச்சி பனையகுறிச்சி ஊராட்சியில் சிமெண்ட் சாலையை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.
திருச்சி

திருச்சி பனையகுறிச்சி ஊராட்சியில் சிமெண்ட் சாலையை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.

  திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.     அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சியில் 30 லட்சம் ... Read More