BREAKING NEWS

Tag: அரசியல்

கடலூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுக இளைஞர் அணியினர் உற்சாகமாக கொண்டாட்டினர்.
Uncategorized

கடலூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுக இளைஞர் அணியினர் உற்சாகமாக கொண்டாட்டினர்.

கடலூர், திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தங்க. நாராயணசாமி தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள், ... Read More

செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!
Uncategorized

செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!

மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக 1957-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் ... Read More

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சேலம்

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில், கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ... Read More

நெல்லையில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் அப்பாவு கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
திருநெல்வேலி

நெல்லையில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் அப்பாவு கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

 செய்தியாளர்  மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணற்றில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் ... Read More

சங்கரன்கோவில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா.!
தென்காசி

சங்கரன்கோவில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா.!

தென்காசி செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கலைத் திருவிழா என்ற பெயரில் ... Read More

செங்கல்பட்டில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய கட்டிட பணியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்..
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய கட்டிட பணியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்..

செங்கை ஷங்கர்,செங்கல்பட்டு.   செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 25கோடியே 43 லட்சத்து 20 971 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்   எல்.ஐ.ஜி பிரிவில் 26 அறைகளும் எம்.ஐ.ஜி பிரிவில் ... Read More

ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணி.
திருப்பத்தூர்

ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணி.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். ... Read More

திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய திமுக கூட்டத்தில்  வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி  அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம். கொறடா கோவில் செழியன் பேச்சு.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய திமுக கூட்டத்தில் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம். கொறடா கோவில் செழியன் பேச்சு.

 தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே குறிச்சியில் மத்திய ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம்,   அரசு ... Read More

17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து.
தூத்துக்குடி

17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   கோவில்பட்டி அருகே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More

ஒசூர் மாநகராட்சி 31வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி

ஒசூர் மாநகராட்சி 31வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி 31வது வாடுக்கு உட்பட்ட உமா சங்கர் நகர் பகுதியில் ஒசூர் மாநகர மேயர்  S.A.சத்யா அவர்கள் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.   மேயரின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டு வரும் ... Read More