Tag: அரசியல்
2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களில் கன மழையின் காரணமாக வெள்ள நீர் சூழ்ந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ... Read More
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் கிராம அளவில் பேரிடர் முதல் ... Read More
மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது.
தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டம் நடத்த சென்ற மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ... Read More
தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் வழங்கினார்.
தஞ்சை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கைகள் தேவைகள் குறித்து அறிந்த மாநிலங்களவை உறுப்பினர் S.கல்யாணசுந்தரம் தமிழ்நாடு அரசின் நமக்கு நாடு திட்டத்தின் கீழ் மற்றும் கும்பகோணம் பரஸ்பர சகாய ... Read More
கடத்தூர் பேருந்து தர்மபுரி மாவட்டம் முரசொலி மாறன் அவர்கள் நினைவேந்தன் நிகழ்வு நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மற்றும் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் நினைவு நாள் கடத்தூர் நகர செயலாளர் மோகன் ... Read More
மோட்டம் குறிச்சி ஊராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடவு.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோட்டாங்குச்சி ஊராட்சி .மேட்டூர். பச்சள்ளிப்புதூர் நத்தமேடு. கேட்டூர். உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பரசுராம் அவர்கள் தலைமையில் (1000) ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. ... Read More
திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்.! ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் நடந்தது.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள லெமன் ஹோட்டலில் திமுக கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் ... Read More
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை: துரை வைகோ கேள்வி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்ஙம் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக தமிழக அரசை குற்றச்சாட்டு கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை என ... Read More
வல்லம் பேரூராட்சியில் அரசு நிலத்தில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டி கடத்தல்,அதிமுக கவுன்சிலர் புகார், திமுக கவுன்சிலர் மறுப்பு.
தஞ்சையை அடுத்த வல்லத்தில் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம் உள்ளது இதில் 15 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரத்தை திமுக கவுன்சிலர் ... Read More
வாழப்பாடி அருகே அமைச்சர் கே,என்,நேரு திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த அதிமுக,வினர்.. யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
வாழப்பாடி அருகே கல்வராயன்மலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே,என்,நேரு அவர்கள் திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு பின்பு அதிமுக,வினர் மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த ... Read More
