BREAKING NEWS

Tag: அரசியல்

உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் இளைஞரணி சார்பில் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அறு சுவை உணவு.
திருப்பத்தூர்

உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் இளைஞரணி சார்பில் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அறு சுவை உணவு.

27.11.22 அன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமை இலக்கிய அணி சார்பில் செயலாளர் புலவர் இந்திரகுமாரி அவர்களின் அறிவிப்புகிணங்க.      திருப்பத்தூர் மாவட்டம் ... Read More

அஇஅதிமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நியமனம்.!  கட்சியினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்.
கடலூர்

அஇஅதிமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நியமனம்.! கட்சியினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 184 ... Read More

திருச்சி அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்து சிகிச்சை பூங்கா, சலவை இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்.
திருச்சி

திருச்சி அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்து சிகிச்சை பூங்கா, சலவை இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்து,   ... Read More

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா.
செங்கல்பட்டு

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு காட்டாங் கொளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள், தமிழ் ஆய்வாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளிட்டோர்க்கும், ... Read More

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.

செய்தியாளர் க.கார்முகிலன்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களில் கன மழையின் காரணமாக,..   வெள்ள நீர் சூழ்ந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக ... Read More

தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்..
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்..

  மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் கன மழை அதிகமாக பெய்தது. இதனால் சம்பா நடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது சுகாதார துறை சார்பில் நூற்றாண்டு விழா..
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது சுகாதார துறை சார்பில் நூற்றாண்டு விழா..

  மயிலாடுதுறையில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆண்டு விழா நடந்தது.   தமிழக அரசின் மிக இன்றியமையாத துறைகளில் ஒன்றான பொதுசுகாதாரத்துறை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே சுகாதாரத்துறை ... Read More

திருச்சி சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் திருச்சியில் ஆய்வு செய்த குழுவினர்.
திருச்சி

திருச்சி சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் திருச்சியில் ஆய்வு செய்த குழுவினர்.

    திருச்சி சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையிலான குழு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு செய்கின்றனர்.   தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு ... Read More

தென்காசி திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ. முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனா்!
தென்காசி

தென்காசி திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ. முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனா்!

செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து, வாசுதேவநல்லுார் தெற்கு ஒன்றிய கழக செயலாளா் வக்கீல்துரைப்பாண்டியன் தலைமையில், ஓபிஎஸ் அணியில் மாவட்ட கழக பொருளாளராக பதவி வகித்த முருகையா அப்பதவியிலிருந்து விலகி, ... Read More

2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களில் கன மழையின் காரணமாக வெள்ள நீர் சூழ்ந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.   உடனடியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ... Read More