BREAKING NEWS

Tag: அரசியல்

விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
கடலூர்

விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

  தற்பொழுது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக கடலூர் மாவட்டம்,  சீர்காழி சிதம்பரம் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சேதம், வெள்ள சேதம் ஆகியவற்றை பார்வையிட்டு விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற தமிழக ... Read More

தூத்துக்குடியில் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே டிஜிட்டல் போர்டு ஒட்டியதில் ஏற்பட்ட தகராறு விசிக பிரமுகர் வெட்டி படுகொலை அவரது மகன் படுகாயம் பரபரப்பு.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே டிஜிட்டல் போர்டு ஒட்டியதில் ஏற்பட்ட தகராறு விசிக பிரமுகர் வெட்டி படுகொலை அவரது மகன் படுகாயம் பரபரப்பு.

  தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான மாரிமுத்து கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கரன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.     இந்நிலையில் ... Read More

சங்ககிரி தொகுதிக்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை.
சேலம்

சங்ககிரி தொகுதிக்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை.

  சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த அரசிராமணி பேரூராட்சி 2 வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர், காட்டக்கவுண்டனூர் பகுதிகளில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது.   இதற்கிடையே, ... Read More

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாவட்ட தலைவர் கிருஷ்ணப்பய யாதவ் தலைமையிலும் மாவட்ட செயலாளர் விஜய் சாரதி முன்னிலையிலும் சீவலப்பேரி கிராமத்தைச் ... Read More

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் போடியில் நடைபெற்றது.
தேனி

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் போடியில் நடைபெற்றது.

  நாம் தமிழர் கட்சியின் சார்பாக போடி வ.உ.சி.திடலில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களான அனீஸ் பாத்திமா மற்றும் சிவா கலந்து கொண்டு சிறப்புரை ... Read More

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று திடீரென ஆய்வு செய்தார்.      மருத்துவமனையில் நோயாளிகள் உட்பிரிவு நோயாளிகள் மகளிர் பிரிவு மகப்பேறு பிரிவு ... Read More

ஆம் ஆத்மி கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
கடலூர்

ஆம் ஆத்மி கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

-கடலூர் மாவட்ட செய்தியாளர் - கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திட்டக்குடி தொகுதி தலைவர் செந்தில் தலைமை ... Read More

மானாமதுரை வாக்குச்சவாடி முகவர்கள் (BLA-2) தமிழ்நாடு முதல்வர் உடன் கலந்துரையாடும் நிகழ்வு.
சிவகங்கை

மானாமதுரை வாக்குச்சவாடி முகவர்கள் (BLA-2) தமிழ்நாடு முதல்வர் உடன் கலந்துரையாடும் நிகழ்வு.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம், 187 மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சவாடி (BLA-2) கூட்டம் முகவர்களுடன் தமிழ்நாடு முதல்வர் கலந்துரையாடும் கூட்டம் 12.11.2022 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மானாமதுரை தனியார் ... Read More

10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான சிறப்பு கூட்டம்.
திருநெல்வேலி

10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான சிறப்பு கூட்டம்.

  தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்பு கூட்டம் 13.11.22 அன்று காலை அன்னை கல்யாண மண்டபத்தில் வைத்து மாவட்ட தலைவர் திரு அன்னை .M. ஜெகதீசன் பிள்ளை அவர்கள் தலைமையில் ... Read More

கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம்-ஜெயலட்சுமி இல்லத் திருமண விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மணமக்களை வாழ்த்தினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம்-ஜெயலட்சுமி இல்லத் திருமண விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மணமக்களை வாழ்த்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் - ஜெயலட்சுமி இல்லத் திருமண விழா, கோவில்பட்டி - பசுவந்தனை சாலை சாய் சிட்டியில் நடைபெற்றது. ... Read More