BREAKING NEWS

Tag: அரசியல்

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்னங்குடி, கீழையூர், கிடாரங்கொண்டான், பொன்செய், தலைச்சங்காடு ... Read More

கடலூர் அருகே தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! 
கடலூர்

கடலூர் அருகே தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! 

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் நல்லூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால் ... Read More

ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு எம்பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி

ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு எம்பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  தூத்துக்குடி மக்களின் தந்தை எனப் போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு செயலாளர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக மகளிரணி கனிமொழி கருணாநிதி, ... Read More

கோவில்பட்டி புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி ... Read More

சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும்; தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்

சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும்; தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடு செய்யாத நிலையில்,   காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும் என்று தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை ... Read More

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பாக கண்டன ஆர்பாட்டம்.
தேனி

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பாக கண்டன ஆர்பாட்டம்.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பாக மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தேனி மாவட்டம் தேனி பழைய ... Read More

வாணியம்பாடி பிரியதர்ஷினி கல்லூரி அருகில் இனிப்பகத்தை க.தேவராஜி MLA திறந்து வைத்தார்.
திருப்பத்தூர்

வாணியம்பாடி பிரியதர்ஷினி கல்லூரி அருகில் இனிப்பகத்தை க.தேவராஜி MLA திறந்து வைத்தார்.

  திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து சிறப்பித்தார்.     ... Read More

பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.
தஞ்சாவூர்

பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.

தஞ்சாவூர், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையினால் சம்பா சாகுபடி பயிர் பெருமளவில் பாதிக்கப்பட்டது இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தஞ்சை ... Read More

தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்க நடவடிக்கை  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தகவல்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்க நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தகவல்.

  தஞ்சாவூர், தஞ்சாவூரில் விமானப்படைத் தளத்தில் நிலப்பரிவர்த்தனை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதால், விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தெரிவித்தார்.   தஞ்சாவூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் ... Read More

விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
கடலூர்

விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

  தற்பொழுது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக கடலூர் மாவட்டம்,  சீர்காழி சிதம்பரம் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சேதம், வெள்ள சேதம் ஆகியவற்றை பார்வையிட்டு விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற தமிழக ... Read More