Tag: அரசியல்
மழைக் கால பிரச்னையை தடுத்திட 850 பணியாளர்கள் தயாராக இருப்பதாகவும் தஞ்சை மேயர் பேட்டி.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமையான வீடுகளில் குடியிருப்போர் பாதுகாப்பு கருதி வெளியேற வேண்டும், பழமையான வீடுகளை வாடகைக்கும் விடக்கூடாது வானிலை மையத்தின் கன மழை எச்சரிக்கையை அடுத்து தஞ்சை மேயர் ... Read More
ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்திற்கு சென்ற தஞ்சாவூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் விபத்து ஏற்பட்டு நாக்பூரில் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசலை சேர்ந்தவர் கணேசன் (வயது 59). திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை பெயர் பொன்னுரங்கன். இவருக்கு இரு சகோதரர்கள். இவரது அண்ணனின் பெயர் சீனிவாசன். இவர் கடந்த 45 ஆண்டு ... Read More
கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல்.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எரப்பாவூர் கிராமத்த ஜெயவேல் கவிநிலா தம்பதியர்களின் மகன்கள் ஏழாம் வகுப்பு படித்து வரும் நித்திஷ், மற்றும் ஐந்தாம் வகுப்பு ... Read More
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் சிறப்பு முகாம் – கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், 18 வயது நிரம்பியவர்கள் ... Read More
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஒத்திகை.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் நடத்தப்பட்ட பேரிடர் கால ஒத்திகை பயிற்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆதிதிராவிடர் ... Read More
தஞ்சையில் இருந்து காசிக்கு யாத்திரை சென்ற 42 பேரை ஏஜெண்ட் வாரணாசியில் தவிக்க விட்டு சென்றதை அடுத்து 4 நாட்களுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முயற்சியில் அனைவரும் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தஞ்சையில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்று நான்கு நாட்களாக வாரணாசியில் தவித்து வந்த 42 பேரை பா.ஜ.க.வினரும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் இணைந்து பாதுகாப்பாக அவர்களை தஞ்சை அழைத்து வரப்பட்டனர். தஞ்சை ... Read More
பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த உப்பாத்து ஓடை தனியார் பங்களிப்புடன் 4 கிமீ தூரம் தூர்வாரும் பணி – மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அருகே உள்ள உப்பாத்து ஓடை தூர்வாரும் பணியுனை கடந்த வாரம் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி ... Read More
முக்கனிகள் விளைவதோடு நெல் தென்னை வெற்றிலை காய்கறிகள் விளையும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறு பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய ஆக்கிரமைப்பை அகற்றினாலே போதுமானதாக உள்ள நிலையில் ஆண்டு முழுவதும் செழித்து காணப்படும் விளை நிலங்களை அழித்தால், பொக்லின் இயந்திரங்கள் முன் படுத்து தங்கள் உயிர்களை மாய்த்துக் ... Read More
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணி தொடக்க விழா.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வருகிற 27-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் வடகரை- இளையாளூர் ... Read More
சமுதாய வளைகாப்பு விழா, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் எம்எல்ஏ,ஆ.தமிழரசிஇரவிக்குமார்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் (ICDS) மூலம் சமுதாய வளைகாப்பு விழா மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் குத்துவிளக்கு ... Read More
