BREAKING NEWS

Tag: அரசியல்

பாரதப் பிரதமரின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்

பாரதப் பிரதமரின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.

காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதை ஒட்டி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.   தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மதுரை டி ஐ ஜி பொண்ணி ... Read More

சிவகங்கை நகர்மன்ற தலைவர் 3 மெட்ரிக் டன் மக்காத எரியக்கூடிய கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிவகங்கை

சிவகங்கை நகர்மன்ற தலைவர் 3 மெட்ரிக் டன் மக்காத எரியக்கூடிய கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் தினமும் சேகரமாகும் 12 மெட்ரிக் டன் குப்பையில் 6.5 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகின்றன.   அதில் 3 மெட்ரிக் டன் மக்காத எரியக்கூடிய ... Read More

சிவகங்கை நகர்மன்ற தலைவர் பாரதிய ஜனதா கட்சி இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரத்தில் ஈடுபட்டார்.
சிவகங்கை

சிவகங்கை நகர்மன்ற தலைவர் பாரதிய ஜனதா கட்சி இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரத்தில் ஈடுபட்டார்.

செய்தியாளர் வி.ராஜா.   தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்டம் தாய் தமிழ் நாட்டில் இந்தியை திணிப்பதன் மூலம் தமிழையும், தமிழினத்தையும் அழிக்கும் முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை ... Read More

திட்டக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம்.
கடலூர்

திட்டக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம்.

  கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.   இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு ‌ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ... Read More

போடிநாயக்கனூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழா..!
தேனி

போடிநாயக்கனூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழா..!

போடி செய்தியாளர் மு.பிரதீப்    தேனி மாவட்டம் போடி இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மேற்கு மாவட்டம் சார்பாக போடி தொகுதி ... Read More

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் கொடியேற்று விழா.!
தேனி

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் கொடியேற்று விழா.!

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போடி நகர், ஒன்றிய குழுக்கள் சார்பில் இன்று நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் ... Read More

தேனியில் AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி

தேனியில் AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   தேனி மாவட்டம் பாளையத்தில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.   இன்று உத்தமபாளையத்தில் ... Read More

7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்த மாணவி P.வினிதா விற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.சௌந்தரராஜன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 30000 மதிப்புள்ள APPLE I PAD வழங்கினார்.
திருநெல்வேலி

7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்த மாணவி P.வினிதா விற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.சௌந்தரராஜன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 30000 மதிப்புள்ள APPLE I PAD வழங்கினார்.

  எடப்பாடி K.பழனிச்சாமி தமிழக முதல்வராக இருந்த போது ஏழை எளிய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கனவை நனவாக்கும் விதமாக வரலாற்று சிறப்புமிக்க 7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் ... Read More

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் செல்வமகள் திட்டம் தலைமை அரசு கொறடா கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் செல்வமகள் திட்டம் தலைமை அரசு கொறடா கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.

  உலக சிக்கன நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணக்க சிக்கன வாழ்க்கை மேற்கொள்ள வீட்டுக்கு ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் கீழ்,   செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒன்று முதல் பத்து ... Read More

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தை அம்பாசமுத்திரம்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவர்கள்  திறந்து வைத்தார்கள்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தை அம்பாசமுத்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோவில் அருகே ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரை பாலப்பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது.      தற்போது பணிகள் நிறைவு ... Read More